வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!? நம் உடலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியும் இந்த மூன்று விதமான முக்கியமான ஊட்டச் சத்துக்களை எவ்வாறு அதிகரிப்பது அது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நமது உடலுக்கு நன்மைகளை தருகின்றதா அல்லது தீமைகளை தருகின்றதா என்பதை அறியாமல் நாம் … Read more

இது ஒன்னு போதும்!! மங்கு மறைவது மட்டும் இல்லாமல் இனி திரும்ப வரவே வராது!!

இது ஒன்னு போதும்!! மங்கு மறைவது மட்டும் இல்லாமல் இனி திரும்ப வரவே வராது!! மங்கு மறைய இதை செய்தால் போதும் மூன்று நாளில் மறைந்து விடும்.மங்கு வருவதற்கான காரணங்கள் மற்றும் அதனுடைய தோற்றங்கள்: 1: முக்கியமாக மங்கு என்பது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அது முகத்தில் தழும்பு போன்று காணப்படும். 2: இது வருவதற்கான காரணம் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதனால் இந்த மங்கு வரும். 3: சிலருக்கு நியூட்ரிஷனல் டெபிசின்சி, விட்டமின் டெபிசின்சி இருப்பதனால் இந்த … Read more

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது!

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது! நம் உடலில் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இருப்பதே வைட்டமின்கள் தான். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து உடலின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. வைட்டமின்கள் நம் உடலில் குறைந்தால் என்ன விதமான அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வைட்டமின்களை எந்த ஒரு செயற்கை முறையிலும் இல்லாமல் இயற்கையாக எப்படி நம் உடலுக்கு கிடைக்கும் என்று இந்த பதிவின் … Read more

ஊட்ட சத்து குறைவினால் பலியான 73 குழந்தைகள்! மாநில அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்!

73 children die of malnutrition! High Court strongly condemns state government!

ஊட்ட சத்து குறைவினால் பலியான 73 குழந்தைகள்! மாநில அரசுக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்! ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மேலும் சில குழந்தைகள் உயிர் இழந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக மராட்டியத்தில் மராட்டியத்தில் மெல்காட் மண்டலத்தில் அதிக அளவு குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த 2007ஆம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அந்த … Read more