சசிகலாவால் அடுத்தடுத்து அதிமுகவில் ஏற்ப்படும் பூகம்பம்!

ஒரு சில நாட்களாக சசிகலா அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுடன் உரையாற்றி வருகிறார் அவர் உரையாடும் ஆடியோ வெளியாகி வருகின்றது. இதில் நோய்த்தொற்று முடிவடைந்தவுடன் நான் அரசியலுக்கு வருவேன் தருவேன் என்று சசிகலா உரையாடி இருக்கின்றார். இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுகவில் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவரிடம் சசிகலா உரையாடி இருக்கிறார். அந்த சமயத்தில் ஆறுமுகம் நான் எம்ஜிஆர் … Read more

சசிகலா வீட்டின் முன் கூடிய அந்த ஆறு நபர்கள் தொற்றிக் கொண்ட பரபரப்பு! போலீஸ் குவிப்பு!

திருமதி சசிகலா நேற்றைய தினம் மாலை அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அதிமுகவின் ஆட்சி மறுபடியும் மலர வைக்க வேண்டும்.ஜெயலலிதா எதிரி என்று அடையாளம் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் செய்ய வேண்டும் என்று அவருடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். சசிகலா. சசிகலாவின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சசிகலா தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று … Read more

அரசியலில் இருந்து விலகிய சசிகலா! உண்மையான காரணம் இதுதானா?

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்வதற்குள் தமிழகமே தப்பித்து போனது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு வழிநெடுகிலும் அவருக்கான பாராட்டுக்களும், வரவேற்பும், குவிந்திருந்தன அவர் அப்படி தமிழகத்திற்கு ஒரு பெரிய ஆரவாரத்துடன் வந்ததற்கு காரணம் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பது தான் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகம் வந்து சேர்ந்த சசிகலா தமிழகம் வந்ததிலிருந்தே எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகவே இருந்து வந்தார். அரசியல் தொடர்பான … Read more

மத்திய பிரதேச ஆட்சியில் குழப்பம் ஏற்படக் காரணம் சசிகலா தான் : முறியடிக்குமா காங்கிரஸ்?

மத்தியபிரதேச மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில நாட்களாக நெருக்கடி சூழ்ல் நிலவுகிறது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான கமல்நாத் முதல்வர் பதவியை வகித்து வருகிறார். மத்திய பிரதேச காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்கிவிட்டு அதனை கைப்பற்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா முயற்சி செய்து வருகிறார். கமல்நாத் மூத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் தலைமை இதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா 17 எம்எல்ஏக்களுடன் மாயமானதாக தகவல்கள் வெளியானது. … Read more