ரஷ்யாவின் அதிரடி! உக்ரைனின் 4 பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!

உக்ரைனில் தன்னுடைய ராணுவத்தின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டிலுள்ள 4 பிராந்தியங்களை இன்று முறைப்படி தன்னுடைய நாட்டுடன் இணைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி போர் தொடுத்தது 7 மதங்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போரை தீவிரப்படுத்தும் விதத்தில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே இருக்கின்ற டோனெட்ஸ்க், லூஹண்ஸ்க்,கெர்சான்,ஜபோரிஸ்யா உள்ளிட்ட … Read more

உக்ரைனிலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை! விளாடிமிர் புட்டின்!

உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி போர் தொடங்கியது. தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, உருக்குலைந்து போனது உக்ரைன். பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போர் 100வது நாளை கடந்த நிலையில், … Read more

என்ன விளாடிமிர் புட்டினுக்கு ரத்த புற்றுநோயா? உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களை கொள்வதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் உயிர் தப்பியதாக உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்து இருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்தன . அவருடைய வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் தலைவர் கைரைலோபுடானோவ் … Read more

எங்களிடம் எரிவாயு வாங்குபவர்கள் இதை செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்! உலகநாடுகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த விளாடிமிர் புட்டின்!

ரஷ்ய நாணயத்தில் எரிவாயு வாங்குவது குறித்து உலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதில் தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிளை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இன்று முதல் இது அமலுக்கு வருவதாகவும், கூறியிருக்கிறார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு ஆரம்பிக்கப்படும் அவற்றின் மூலமாக வெளிநாட்டு பணம் ரூபிளாக மாற்றப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் குறிப்பிடும்போது யாரும் … Read more

ரஷ்யா உக்ரைன் போருக்கிடையே பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் ரஷ்ய அதிபர் புடின்!

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது இதற்கு காரணம் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததால் தான் என்று தெரிவிக்கப்படுகிறது.கடந்த 24 நாட்களை தாண்டி போர் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. உக்ரைன் அதிகாரம் செலுத்திவந்த கிரிமியாவை போர் மூலமாக ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதன் 8வது வருட நிறைவை குறிக்கும் விதத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொதுக்கூட்டம் நடந்த மைதானம் … Read more

போரை உடனே நிறுத்துங்கள்! ரஷ்ய அதிபருக்கு கோரிக்கை வைத்த ஹாலிவுட் நடிகர்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ம் தேதி தொடங்கியது 20 நாட்களை கடந்தும் இந்த போர் நடைபெற்று வருகிறது.ராணுவ பலத்தில் உச்சம் தொட்டிருக்கும் ரஷ்யா உக்ரைனின் ராணுவத்தை துவம்சம் செய்து வருகிறது. உக்ரைன் நாட்டு ராணுவத்தில் சுமார் 19 லட்சம் வீரர்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் ரஷ்ய ராணுவத்தில் 31 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைனை பல முனைகளிலிருந்தும் ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யாவின் ராணுவ … Read more

ரஷ்ய அதிபர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

நோய் தொற்று நோய் பரவல் காலத்திலும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நட்புறவின் வேகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை நம் சிறப்பான மற்றும் சீர்மிகு ராணுவ உறவு தொடர்ந்து வருகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு இருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார், முதல் முறையாக இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ துறையின் அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை … Read more

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்! பிரதமர் நரேந்திரமோடி வரவேற்கிறார்!

இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிற்பகலில் வெள்ளி வருகிறார் விமான நிலையத்திலிருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்திற்கு செல்ல இருக்கிறார் அங்கே அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள் இதில் இரு நாட்டு ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரிகளும் பங்கேற்கிறார்கள். இதனை அடுத்து … Read more

உலகமே எதிர்பார்த்த மகிழ்ச்சியான அறிவிப்பை சற்று முன் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

Vladimir Putin-News4 Tamil Online Tamil News

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளையெல்லாம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள சூழலில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய சூழலில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் போட்டி போட்டு சோதனைகளை முடித்து, … Read more