வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க வேண்டுமா? இந்த தினங்களில் மட்டும்  சிறப்பு முகாம்கள் நடைபெறும்!

Want to add name in voter list? Special camps will be held on these days only!

வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க வேண்டுமா? இந்த தினங்களில் மட்டும்  சிறப்பு முகாம்கள் நடைபெறும்! தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.அதனையடுத்து அவரவர்களின் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் அந்த பணியை மேற்கொண்டு திருத்தங்கள் அனைத்தும் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் நடப்பாண்டில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பின்படி 17 வயது … Read more

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்!

The work of linking Aadhaar number with the voter list! A special camp run by the government! Take advantage people!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி! அரசு நடத்தும் சிறப்பு முகாம்! மக்களே பயன்படுத்திகொள்ளுங்கள்! இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் கடந்த 01-08-2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக, ஆதார் எண் இணைக்கும் பணியினை துரிதப்படுத்தும் பொருட்டு 04.09.2022 அன்று சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுயவிருப்பத்துடன் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இலவசமாக இணைப்பதற்கு, பொதுமக்கள் வழக்கமாக … Read more

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் … Read more

தமிழகத்தில் தொடங்கியது வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி! தேர்தலுக்கு ஆயத்தமாகிறதா தேர்தல் ஆணையம்!

வாக்காளர் வரைவு பட்டியல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து நூத்தி எட்டு பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கின்றது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் … Read more