விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!!
விருத்தாச்சலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்!! இளைஞர்கள் உருட்டு கட்டையுடன் எதிரியை தாக்க, சென்றதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள சத்தியவாடி கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவில் அதே பகுதி-யை இளைஞர்களுக்கும், பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதனை இரு கிராம முக்கியஸ்தர்கள் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி … Read more