புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில்  சென்னையில் பல்வேறு –  திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை  தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் நீர்வழிதடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும்; சாலைகள் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு … Read more

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது!!

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது!!

செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது! கடந்த வாரம் விலை உயர்ந்த செல்போனை மீட்பதற்காக அணையில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஸ் விஸ்வாஸ் அவர்களுக்கு 53000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறி விழுந்த ஒரு லட்சம் மதிப்பிலான செல்போனை மீட்பதற்காக உணவுத் துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்கள் இரண்டு கனரக மோட்டார்களை வைத்து அணைக்கட்டில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தொடங்கி அணைக்கட்டில் இருக்கும் … Read more

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

People in great pain! Water supply stoppage today!

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! கடந்த ஜனவரி மாதம்  22 ஆம் தேதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி கட்டணங்களை செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள்,குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருந்தால் உரிய நேரத்தில் அதற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் … Read more