புதுச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக பலி!!

புதுச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக பலி!!

புதுச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயர்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் மணிகண்டன் (41). இவரது மனைவி ஷீலா (34). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜஷ்வந்த் (6). அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முடித்துள்ளான். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தான், இதனிடையே காலை வீட்டின் வெளியே … Read more