மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!!
மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!! தென்மேற்குப் பருவமழையின் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடியக் கனமழை தொடர்ந்துப் பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் என்ற அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றன.இந்த இரண்டு அணிகளிலும் இருந்து அதிக அளவுத் தண்ணீர் தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது மெய்யினருவி மற்றும் ஐந்தருவியில் சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தாறுமாறாகக் கொட்டி வருகிறது.இந்த … Read more