மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!!

Mettur dam water level has suddenly increased !!

மேட்டூர் அணையில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது!! தென்மேற்குப் பருவமழையின் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடியக் கனமழை தொடர்ந்துப் பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் என்ற அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றன.இந்த இரண்டு அணிகளிலும் இருந்து அதிக அளவுத் தண்ணீர் தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது மெய்யினருவி மற்றும் ஐந்தருவியில் சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தாறுமாறாகக் கொட்டி வருகிறது.இந்த … Read more

அரசுக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்! போலீசாரால் விரட்டியடிப்பு!

BJP struggle against the government! Chased by the police!

அரசுக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்! போலீசாரால் விரட்டியடிப்பு! டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் டெல்லியில் தற்போது கோடை காலம் என்பதால், கோடையை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வறட்சி நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. வட இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் டெல்லியில் இன்னும் மழைப்பொழிவு ஏற்படவில்லை. என்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு … Read more

ரொனால்டோ கூறிய ஒற்றை வார்த்தை! பல கோடி நஷ்டமடைந்த அந்த நிறுவனம்!

The single word that Ronaldo said! That company that lost billions!

ரொனால்டோ கூறிய ஒற்றை வார்த்தை! பல கோடி நஷ்டமடைந்த அந்த நிறுவனம்! யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் சிறப்பு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார். அப்போது அங்கு வந்த ரொனால்டோ தனக்கான இருக்கையில் அமர்ந்ததும் கோக கோலா குளிர்பானங்களை … Read more

இதயத்துடிப்பை குறைக்கும் இந்த தண்ணீரை குடிக்காதீர்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Dont Drink This Water1

இதயத்துடிப்பை குறைக்கும் இந்த தண்ணீரை குடிக்காதீர்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை கோடைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் அதிகம் தாகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தாகத்தை தீர்க்க பெரும்பாலோனோர் ஐஸ் வாட்டரை தான் பெரும்பாலும் குடிக்க நினைப்பார்.ஆனால் அதிக குளிர்ச்சியுடன் இருக்கும்  இந்த ஐஸ் தண்ணீரை குடிப்பதால் உடலில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். கோடைகாலம் ஆரம்பித்ததும் பிரிட்ஜ் இல்லாதவர்கள் கூட உடனடியாக வாங்க முயற்சிப்பார்கள்.அந்த அளவிற்கு இந்த ஐஸ் தண்ணீரின் மீது மக்களுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலோனோர் வெயில் காலம் அல்லாத நேரத்தில் … Read more