குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!
குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. தீராத பிரச்சனை ஒரு குடும்பத்தை விடாமல் துரத்தினால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம். குலதெய்வ சாபம் இருந்தால் தான் தீராத மனக் கஷ்டம், பணக் கஷ்டம், தீராத நோய் ஏற்படும். குலதெய்வத்தை மறந்து விடுதல், குலதெய்வத்தை வணங்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் குலதெய்வ சாபம் உருவாகும். … Read more