உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!! இன்று பலர் பணப் பிரச்சனையால் வாழ்வை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.சிலருக்கு வேலை இல்லாமல் போதல்,சிலருக்கு குறைவான சம்பளம் என்று இருப்பதால் அவர்களை பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறது. இந்த பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்க கீழே சொல்லப்பட்டுள்ள படி தொடர்ந்து செய்து வாருங்கள். 1)அகல் விளக்கு 2)நெய் 3)தாமரை தண்டு திரி 4)மஞ்சள் 5)குங்குமம் உடையாத,விரிசல் இல்லாத … Read more

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more

கடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்!

கடின உழைப்பில் கிடைக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க எளிய பரிகாரம்! இன்றைய உலகில் பிடித்த வேலை கிடைப்பது என்பது எளிதற்ற ஒன்று. அதிலும் நாம் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைப்பது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. இவ்வாறு நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்.. வீண் விரையம் ஆகாமல் இருக்க வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் ஒரு பரிகாரம் செய்து வர வேண்டும். தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமை செய்து வந்தால் பணம் வீண் விரையம் ஆகாமல் அதன் வரவு … Read more

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..! காசு இல்லாத வாழ்க்கையை இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினம். பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது என்று அனைத்திற்கும் காசு முக்கியமாகி விட்டது. பணம் இல்லை என்றால் நாய் கூட நம்மை மதிக்காது என்பதை சிலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பணத்தை வைத்து எடை போடும் காலம் இது… உங்களிடம் பணம் இருந்தால் சொந்தம் உங்களை தேடி வரும்… அதுவே உங்களிடம் பணம் இல்லையென்றால்.. இருக்கும் சொந்தம் எல்லாம் … Read more

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்!

உங்கள் வீட்டு பீரோவில் இந்த 3 பொருட்களை வைத்தால்.. பண மழை கொட்டும்! தற்காலத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை உருவாகி விட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும்… நல்ல நிலைக்கு வர வேண்டும்… எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும்… உள்ள காரணங்கள் தான் நம்மை நிறக்காமல் பணத்தின் பின்னால் ஓட வைக்கிறது. சம்பாதிக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் சரி.. அதில் இருந்து சிறு தொகையை சேமிப்பாக எடுத்து வைக்கும் பழக்கம் இல்லையென்றால் வாழக்கையை நடத்துவது கடினமாகி … Read more

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி! பணம் என்றால் பிறந்த குழந்தைக்கு கூட ஆசை இருக்கும். அந்த அளவிற்கு பணத்தின் மீதான மோகம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. சுப, துக்க நிகழ்விற்கு பணத் தேவை இன்றியமையாதது. சொல்லப் போனால் பணம் தான் வாழ்க்கை… பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினமான விஷயம். இவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பணத்தை பெருக்க.. அதன் வரவு அதிகரிக்க சில்லறை … Read more

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம் இதோ..!!

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம் இதோ..!! பரிகாரம் 01: இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் நிரப்பி ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்தை அதில் போடவும். இதை வீட்டின் வட கிழக்குப் பகுதியில் வைக்கவும். வாரத்தில் இரண்டு முறை இதை மாற்றி புதிதாக வைக்கவும். அதாவது வெள்ளி அல்லது செவ்வாய் அன்று மாற்றவும். தண்ணீரை வீட்டின் வெளியே ஓரமாக ஊற்றவும். பழத்தை வீட்டின் … Read more