இந்த மாவட்ட மக்கள் எல்லாம் உஷாராக இருங்கள்! இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை!

இந்த மாவட்ட மக்கள் எல்லாம் உஷாராக இருங்கள்! இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை!

வடகிழக்கு பருவமழை ஆரம்பமான நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது தற்சமயம் மழை குறைந்து இருக்கிறது. இருந்தாலும் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள், … Read more

இந்த நாட்களில் குமரி கடல் பகுதியில் ஜாக்கிரதையாக இருங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

இந்த நாட்களில் குமரி கடல் பகுதியில் ஜாக்கிரதையாக இருங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 16ம் தேதி வரையில், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு பகுதியில் லேசானது முதல் மிதமான … Read more

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டானது இந்த சூழ்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து மழை சற்று குறைய ஆரம்பித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டி இருக்கக் கூடிய உள் மாவட்டங்கள் ஆன திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர், உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய … Read more

தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை காலமான சமயம் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேலும் ஒருசில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனடிப்படையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, திருப்பூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான … Read more

நாளை மழை பெய்ய இருக்கும் பகுதிகள்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது சென்ற அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக மழைபெய்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக எந்த மதத்திலும் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் அதன் பொருள் மாவட்டங்கள் தென் … Read more

ஜனவரி மாதம் வரையில் தமிழக மக்களுக்கு இதே கதிதான்! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜனவரி மாதம் வரையில் தமிழக மக்களுக்கு இதே கதிதான்! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்தது தற்சமயம் கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்தது வெயில் தலைதூக்கி இருக்கிறது இதன் காரணமாக பொதுமக்கள் விறுவிறுப்பாக அடுத்து மழை வந்துவிடும் என்று துணிகளை துவைத்து காய வைத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை குறைந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். 22 சுரங்க பாதைகளில் 20 சுரங்க பாதைகளில் நீர் வெளியேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு … Read more

இன்று கன மழை பெய்ய இருக்கும் பகுதிகள்!

இன்று கன மழை பெய்ய இருக்கும் பகுதிகள்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்திருக்கின்ற பேட்டியில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வலி மண்டல மேலடுக்கு சுழற்சி தற்சமயம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். நிலப் பகுதிக்கும், கடல் பகுதிக்கும், இடையே காற்றின் வேகத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டதன் காரணமாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வளராமல் அப்படியே நீடித்து வருகிறது. வளிமண்டல சூழ்ச்சியின் காரணமாக நாளை முதல் மறுநாள் வரையில் பல … Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் திடீரென்று கனமழை பெய்ததால் நகரம் மறுபடியும் தண்ணீரில் மிதக்க தொடங்கியது. பல பகுதிகளில் மழை நீர் வடிய இடமில்லாமல் தேங்கி நின்றது. இதன்காரணமாக, பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் உண்டானது. சென்னையில் மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் நேற்று பிற்பகல் வரையிலும் வெயில் சுட்டெரித்து அடித்தது இந்த சூழ்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை அருகே ஏற்பட்டு … Read more

உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அச்சத்தில் தமிழக மக்கள்!

உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அச்சத்தில் தமிழக மக்கள்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்றைய தினம் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர ஆரம்பித்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. இதனால் எதிர்வரும் தினங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் எனவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அதோடு கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. … Read more

நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டை ஒட்டியிருக்கக்கூடிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது இதன் காரணமாக, சென்னையில் ஒரு சில பகுதிகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும், இன்னும் மழை நீர் வடியாமல் அப்படியே நிற்கின்றது. அவற்றை வெளியேற்றும் பணிகள் இன்று வரையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க … Read more