தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அதோடு இன்றைய தினம் நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது, ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய … Read more

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

அந்தமான் கடற்பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்றுமுன்தினம் 1:30 மணி அளவில் சென்னைக்கும், புதுச்சேரிக்கும், இடையே கரையை கடக்க ஆரம்பித்தது தாழ்வு மண்டலத்தின் முக்கியப் பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை நடந்தது எனவும், முழு பகுதியும் அதிகாலை 5 மணி அளவில் கரையை கடந்து விட்டது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. கரையை கடந்தது தாழ்வு மண்டலம் தாழ்வுப் … Read more

அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை! அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அந்தமான் கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மேற்கு திசையில் நகர்ந்து ஆலய தினம் தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் கன … Read more

சென்னை உட்பட ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்கள்

சென்னை உட்பட ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்கள்

அந்தமான் கடல் பகுதியில் சென்ற 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. இது இன்றைய தினம் மேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் தெற்கு ஆந்திர தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில … Read more

இன்று கன மழை பெய்ய இருக்கும் அந்த 10 மாவட்டங்கள்!

இன்று கன மழை பெய்ய இருக்கும் அந்த 10 மாவட்டங்கள்!

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாட்டில் இன்றைய தினம் ஈரோடு, நீலகிரி, கோவை, உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதை தவிர மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு அரபி கடலில் இருந்து வட கேரளா, கர்நாடகா மற்றும் வடதமிழகம், மூலமாக தென்மேற்கு வங்கக் கடல் வரையில் 4.5 … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய மாவட்டங்கள்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய மாவட்டங்கள்!

தமிழகத்தின் வட உள் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்றைய தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த சூழ்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அன்றைய தினம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கிருந்து … Read more

இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்க கடலில் நடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை உட்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. அதோடு தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரையில் ஓரிரு பகுதிகளில் கனமழை, ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நாளைய … Read more

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அநேக பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து இருக்கின்றது. இதனால் சென்னை செங்கல்பட்டு உட்பட ஒரு சில பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது அதன் அடுத்த பகுதியாக அந்தமான் பகுதியில் … Read more

வட மாவட்டங்களை பதம் பார்க்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வட மாவட்டங்களை பதம் பார்க்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்பட்டு வருகின்றன. தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், வங்காளவிரிகுடாவில் மையம் கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பொதுமக்கள் மழையுடன் புயல் அபாயத்தில் சிக்கி தவிக்கிறார்கள். தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் … Read more