சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை!

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட சற்று அதிகமாக செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தது. அதன்படி பருவமழை ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயல்பான அளவைவிட அதிகமாக பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் வங்கக்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்ற சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்து … Read more

இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தது. அதனடிப்படையில், பருவமழை ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயல்பான நிலையை விட சற்று அதிகமாக பதிவாகி வருகிறது. அதிலும் வங்கக் கடல் பகுதியில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, சென்ற சில தினங்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை … Read more

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்!

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்!

வங்கக் கடல் பகுதியில் இன்றைய தினம் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10ம் தேதி அதாவது நாளை தினம் மற்றும் 11ம் தேதி ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அநேக இடங்களில் இதமான வருடலில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக அதி கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு … Read more

அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ,உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில் நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது நீர்நிலைகள் நிறைந்து வருவதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு என்னதான் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது … Read more

தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக எதிர்வரும் 7ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த விதத்தில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை ,நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, … Read more

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை!

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 20 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட, மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது இந்த மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது … Read more

கனமழை காரணமாக இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

கனமழை காரணமாக இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பு!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும், இது அடுத்த 3 நாட்களுக்கு மெதுவாக மேற்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள் … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ம் தேதி ஆரம்பமானது இந்த நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது இதனால் தென் மாவட்டங்கள் உட்பட மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனடிப்படையில், நேற்று 8:30 உடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 12 சென்டிமீட்டர், காரைக்கால் மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது. திருவாரூரில் 8 சென்டி மீட்டரும், வேதாரண்யத்தில் … Read more

தமிழகத்தில் பெய்து வரும் பரவலான மழை கனமழை! பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

தமிழகத்தில் பெய்து வரும் பரவலான மழை கனமழை! பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலைகொண்டு இருக்கிறது. இதனால் இன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக … Read more