அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கன மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்றைய தினம் உதகை ,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களை பொருத்த வரையில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் கோவை , உதகை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் … Read more