கணவன் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை !!

கணவன் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை !!

சென்னை பல்லாவரம் பகுதியில் கப்பல் பொறியாளராக பணிபுரிந்து வருபவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கணவன் வேலையை இழந்ததால் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சென்னை பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணி பெரியார் நகரில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவர் மனைவி திவ்யா ,மற்றும் 7 வயது மகன் ,4 வயது மகனுடன் வசித்து வந்தார். ஜெயச்சந்திரன் என்பவர் தனியார் கப்பலில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். … Read more

திருமண நாளைக் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி எடுத்த விபரீத முடிவு !!

திருமண நாளைக் கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி எடுத்த விபரீத முடிவு !!

திருமணநாளை கொண்டாடுவது குறித்து கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் கங்கா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ,சந்திரா-வுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிய இருக்கிறது. இந்நிலையில் திருமண நாளை சுரேஷ் அவர்களின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என மனைவியிடம் கேட்டுயுள்ளார். ஆனால், பணம் செலவாகும் என்பதால் திருமண நாளை கொண்டாட வேண்டாம் என சந்திர கூறினார். இதனால் … Read more