வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Outside Beauty Salon Inside Private Business! Police in custody? Turbulent Netizens!

வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் … Read more

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்!

The whole slum in Coimbatore? The industry that is going to meet the barrage!

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்! நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் வன்கொடுமை நடந்து வருவது வழக்கமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கோவையில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. கோவையில் திவ்யா வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவி தன்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் படிக்கும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி … Read more

பெண் குழந்தைகள் இதனால்தான் நாடக காதலில் சிக்குகிறார்கள் : மகளிர் தின விழாவில் சௌமியா அன்புமணி திட்டவட்டம்!

நேற்று மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் பல்வேறு நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துச் செய்தியை கூறியிருந்தனர். இதில் அனைத்து தலைவர்களும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியே தங்கள் வாழ்த்து செய்தியை பதிவு செய்து இருந்தனர். பல்வேறு அமைப்புகள் நடத்திய மகளிர் தின விழாவில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்களே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பசுமைத் … Read more