பெண்களுக்கான இடஒதுக்கீடு! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
பெண்களுக்கான இடஒதுக்கீடு! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முப்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் தொடங்கப்பட்டது.இந்த சட்டப் பிரிவின்கீழ் முப்பது சதவீத இடங்கள் பெண்களுக்கென மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more