குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு!!

  குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு…   குடி போதை மயக்கத்தில் இருந்த தொழிலாளி ஒருவர் ஓடும் இரயில் ஏற முயன்றுள்ளார். அப்பொழுது கீழே விழுந்து அவருடைய இரண்டு கால்களும் துண்டானது. இந்த சம்பவம் இரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ள முடி திருத்தும் கடையில் அதாவது … Read more

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன?

The man who was an employer committed suicide because he became a worker! What is the reason for this?

முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறியதால் தற்கொலை ! இதற்கு காரணம் என்ன? சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு இலைக்கடை சந்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவருடைய மனைவி பிரேமா (வயது 30). இந்த தம்பதிகளுக்கு  ஹாசினி (வயது 9) மற்றும் ஜோவியா (வயது 5) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வெள்ளி கம்பி மிஷின் வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் மணிகண்டன் … Read more

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… 

A gang of robbers showed their hands in the Tahsildar's house!..Is this the same in the officer's house?...

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… நாங்குநேரி அருகேவுள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தான்  செல்லையா இவருடைய வயது 62. இவரது மனைவி சாந்தகுமாரி வயது 56. செல்லையா சில மாதங்களுக்கு முன்பு தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவருடைய மனைவி சாந்தகுமாரி மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார்.இவருக்கு நாங்குநேரி அருகேவுள்ள தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு ஒன்று  இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பண்ணை … Read more

மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!..

Life lost due to negligence of electrical maintenance!!..

மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!.. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  வேம்பக்குடி  கிராமத்தில் வசித்து வந்தவர் மதன். இவருடைய வயது 24. இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிமுடிந்த பிறகு  இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது  விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிழல் கூடத்தில் நின்றிருந்தார்.மழை விடப் போவதில்லை என்று அறிந்து வீட்டிற்கு சென்று விடலாம் … Read more

அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The plight of the woman who worked in the government office building!

அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! திருவள்ளூர் மாவட்டத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிதாக இரண்டு கோடியே 84 லட்சம் செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வடக்கு ஊராட்சியில், கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த குமாரி என்ற பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். 43 வயதான இவர் நேற்றும், எப்பொழுதும் போலவே வேலையில் ஈடுபட்டிருந்தார். … Read more

தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்!

Worker commits suicide! Family in shock!

தொழிலாளி தற்கொலை! அதிர்ச்சியில் குடும்பம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. தற்போதெல்லாம் மக்கள் சின்ன மன வருத்தம் அடைந்தாலே உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு முடிவெடுத்து விடுகின்றனர். எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி சிலர் தங்கள் குடும்பங்களை பார்த்து வரும் நிலையில் ஒன்றுமே இல்லாத விசயங்களுக்காக மக்கள் தற்கொலை செய்வது அவர்களின் குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அட்டவளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது38). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி திவ்யா(28) என்ற மனைவியும், 2 மகள்களும் … Read more

ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரரான தொழிலாளி..!

பன்னாவில் சுரங்கம் தோண்டும் போது தொழிலாளி ஒருவருக்கு 7.5 காரட் வைரம் கிடைத்ததால் ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஏராளமான வைர சுரங்கங்கள் உள்ளன. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் ஒன்றை தோண்டியுள்ளர். அப்போது, அவருக்கு அதிர்ஷ்டவசமாக 3 வைர கற்கள் கிடைத்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த சுபால், வைரக்கற்கள் கிடைத்தது குறித்து அப்பகுதி அதிகாரிகளிடம் தகவல் … Read more