குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு!!
குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு… குடி போதை மயக்கத்தில் இருந்த தொழிலாளி ஒருவர் ஓடும் இரயில் ஏற முயன்றுள்ளார். அப்பொழுது கீழே விழுந்து அவருடைய இரண்டு கால்களும் துண்டானது. இந்த சம்பவம் இரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ள முடி திருத்தும் கடையில் அதாவது … Read more