உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!! இன்று பலர் பணப் பிரச்சனையால் வாழ்வை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.சிலருக்கு வேலை இல்லாமல் போதல்,சிலருக்கு குறைவான சம்பளம் என்று இருப்பதால் அவர்களை பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறது. இந்த பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்க கீழே சொல்லப்பட்டுள்ள படி தொடர்ந்து செய்து வாருங்கள். 1)அகல் விளக்கு 2)நெய் 3)தாமரை தண்டு திரி 4)மஞ்சள் 5)குங்குமம் உடையாத,விரிசல் இல்லாத … Read more

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!! இன்று பணம் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஏளனமாகத் தான் பார்க்கும்.அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை விரும்பியதை வாங்க பணம் இருக்க வேண்டும். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அனைவரும் இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.விருப்பம் இருக்கோ இல்லையோ கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர்.இவ்வாறு கஷ்டப்பட்டும் பண வரவு மட்டும் வந்தபாடில்லை … Read more

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!!

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும்.இந்த தேவையை பணத்தை வைத்து தான் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு அவர்களது தேவை எவ்வாறு நிறைவேறும். இதற்கு தான் பணம் சம்பாதிக்க பலர் அள்ளும் பகலும் அயராமல் உழைக்கின்றனர்.ஆனால் எதார்த்தம் என்னவென்றால் கடினமாக உழைக்கும் நபர்களின் கையில் மட்டும் பணம் தங்குவதில்லை.நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஆனால் பணத்தை சேமிக்கும் வழி … Read more

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்! *தண்ணீர் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும். *வாசனை மிகுந்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். *பசும் பாலை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் உடலில் நோயின்றி வாழ முடியும். *வாசனை மிகுந்த பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல நன்மைகள் கிடைக்கும். *வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். *பசுந்தயிரை கொண்டு அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு … Read more

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்! நம் வாழ்க்கைக்கு மூல தனமாக உள்ள பணத்தை சம்பாதிக்க தான் இரவு பகல் பாராமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது… தன்னால் சேமிக்கவே முடியவில்லை என்ற வருத்தம் பலரிடமும் இருக்கிறது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பணப் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது. பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தும் அதை தங்கள் ஆசைகளுக்கு … Read more

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்!

சகல செல்வங்களும் கிடைக்க பஞ்சமி திதி அன்று நீங்கள் ஏற்ற வேண்டிய தீபம்! பஞ்சமி திதி அன்று மட்டுமே இந்த பரிகாரம் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பித்தளை தாம்பூலத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ளவும். இதை பூஜை அறை தரையில் வைத்து மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும். அடுத்து அந்த தாம்பூலத்தில் புதிதாக 5 அகல் விளக்கு வைக்கவும். அந்த அகலிற்கு மஞ்சள் குங்குமம் … Read more

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்! உங்கள் வீட்டில் சூழுந்துள்ள கெட்ட சக்திகளால் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்பட்டு மன நிம்மதியை இழந்து வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். தீய சக்தி, பில்லி, சூனியம் ஏவல், கண் திருஷ்டி ஆகியவை நம் உழைப்பு, முன்னேற்றம் பிடிக்காதவர்களாக வைக்கப்படும் ஒரு மோசமான விஷயம் ஆகும். இவ்வாறு செய்யும் நபர்களால் நம் குடும்பமும் சேர்ந்து கஷ்டப்படும்… … Read more

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..!

பணம் நம் கையில் தங்காமல் போக நாம் செய்யும் தவறுகள்..! நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் பணத் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். பணம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். குழந்தை பிறப்பு செலவு, கல்விச்செலவு, திருமணச் செலவு என்று வாழக்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க நாம் பணத்தை முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் பண விஷயத்தில் செய்யும் சில தவறுகளால் பணம் நம் கையில் தங்காமல் வந்த … Read more

உங்களுக்கான வெற்றி கதவு திறக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

உங்களுக்கான வெற்றி கதவு திறக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்! நம் அனைவருக்கும் பல ஆசைகள், கனவுகள் இருக்கும். அது நிறைவேற நாமும் பல வித முயற்சிகளை செய்திருப்போம். ஆனால் இதனால் ஒரு சிலருக்கு அவருக்கான வெற்றி கதவு திறக்க சற்று தாமதம் ஆகும். இந்த வெற்றி கதவு உடனடியாக திறக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். உங்கள் வாழ்வில் ஒரு அற்புதம், அதிசயம், ஆச்சர்யம் வெகு விரைவில் நடக்க … Read more

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பணம் சேர எளிய பரிகாரம்..!! பரிகாரம் 01: தினமும் காலை 6 மணிக்கு தொடர்ந்து 21 நாட்கள் இதை செய்து வரவும். யாருக்கு கடன் இருக்கின்றதோ அவரது கையில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்துக் கொண்டு 27 முறை அவர்கள் தலையில் சுற்றி சுற்ற வேண்டும். இந்தப் பரிகாரம் அவர்கள் தங்களாகவே செய்து கொள்ள வேண்டும். அதாவது அவர்களாகவே சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதைப் பறவைகளுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் (மொட்டை மாடியில் … Read more