இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்!

Bleaching rain in these 11 districts !! Information released by the Meteorological Center!

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்! ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம்தான். ஆனால் இம்முறை சென்ற ஆண்டைவிட நவம்பர் மாதமே அதிக அளவில் மழை பெய்து விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உண்டானது. குறிப்பாக சென்னையில், வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி இந்த பருவமழையால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முடிக்க … Read more

பெய்து வரும் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டில் கனமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் இடைவேளை எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டையே நோக்கி பாதிப்பு … Read more