மீண்டும் முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத்! உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக!

மீண்டும் முதல்வர் ஆகிறார் யோகி ஆதித்யநாத்! உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக!

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பது யார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே அதிகரித்துவிட்டது. அதோடு உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் … Read more

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Violence erupts in elections! The plight of the female candidate!

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மனுத்தாக்கல் செய்து 825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகின. லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் நடந்த மோதலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இந்த பெண்ணொருவர் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளார். அந்தப் பெண் … Read more