தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்!

Do you need this?

தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்! ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி என்ற அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த தலைமை மருத்துவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக் வினோத்குமார் சரவணகுமார் சண்முகவடிவு மற்றும் பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு விதிமுறைகளின்படி விடுப்பு அளிக்காமல் அனைவரும் சேர்ந்து … Read more

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற நபர்கள் பயிற்சியின்போது ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் விதத்தில் ஒரு வருடத்திற்கு பணியாற்றிய பின்னரே மருத்துவ பணி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை அதிகம் இருப்பதன் காரணமாக, இந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சுமார் 500 பேருக்கு … Read more