இந்தியாவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி!! மத்திய அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி!! மத்திய அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தன்னுடைய தடுப்பூசியை கொண்டு குழந்தைகள் மீது சோதனையை நிகழ்த்தியது. இந்த நிகழ்வு தற்போது முடிந்து விட்டது. மேலும் விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு நோய் பாதிப்பினை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் … Read more