மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!

மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!

  மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்! முன்பு ஒரு தகவலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் மூலம் தான் பரிமாறிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நாம் அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறிக் கொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்று மின்னஞ்சல். மின்னஞ்சலில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தி அனுப்பினால் அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்படும். ஆனால் தற்போது அந்நிலை மாறி மின்னஞ்சலில் மூலம் பண மோசடிகள் … Read more

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்!

You can no longer withdraw money by message without an ATM card! New introduction of the bank!

ஏடிஎம் கார்டு இல்லாமல் மெசேஜ் மூலம் இனி பணம் எடுக்கலாம்! வங்கியின் புதிய அறிமுகம்! வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோம். ஏடிஎம் கார்டை வைத்து எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.இது 24 மணி நேரமும் செயல்படும் சேவையாக இருக்கும். ஏடிஎம் கார்டு மறந்து வைத்து விட்டு சென்றால் மெசேஜ்யின் மூலம் பணம் எடுக்கலாம். இந்த வசதி எல்லா இடங்களிலும் கிடையாது. சில குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களில் மட்டுமே கார்டு இல்லாமல் பணம் … Read more

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே இந்த காலகட்டத்தில் வாகனம் இல்லாத வீடு என்பது இருக்காது. அனைவரின் அன்றாட தேவைக்காக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். வாகனம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. வாகனத்தை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நமது முக்கிய உரிமத்தில் ஒன்று லைசன்ஸ். லைசன்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது மிகவும் முக்கியமானது. லைசன்ஸ் கீயுடன் ஆதார் எண்ணை இணைப்பது … Read more

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer - 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! கேலக்ஸி M52 5G ஸ்மார்ட்போனானது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.சாம்சங்கின் 5G ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகளுடன் மலிவாக வாங்கலாம். அந்தவகையில், Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போனானது ரூ.12,000 ரூபாய் பம்பர் தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு உள்ளது.சாம்சங் கேலக்ஸி எம்52 போன், இரண்டு சேமிப்பு வகைகளுடன் வருகிறது. போனில் … Read more

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்!

Get a new cell phone if you use this app! Use immediately!

இந்த ஆப்பை பயன்படுத்தினால் புதிய செல்போன் கிடைக்கும்! உடனடியாக உபயோகியுங்கள்! நியூ செயலி என்ற ஓர் ஆப் தற்போது சூப்பர் ஆப் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலியானது டாட்டா நியூ ஆப்பின் மூலம் இயங்குகிறது.அதாவது இந்த ஆப் மூலம் ஒருவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். டாடாவின் செயலி இப்பொழுது இந்தியாவில் உள்ள அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை டாடா நிறுவன ஊழியர்களுக்கும் மட்டுமே டாட்டா நியூ ஆப் அணுகல் முறை இருந்தது. … Read more

இப்போது  இந்த கண்ணாடியும் வந்துவிட்டது! அப்படி அதில் என்ன இருக்கிறது!

இப்போது  இந்த கண்ணாடியும் வந்துவிட்டது! அப்படி அதில் என்ன இருக்கிறது!

இப்போது  இந்த கண்ணாடியும் வந்துவிட்டது! அப்படி அதில் என்ன இருக்கிறது! தற்போது சூழ்நிலையில் அனைத்தும் டிஜிட்டல் உலகத்திற்கு மாறி வருகிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் கைக்குள் அடங்கும் வகையில் ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளது. அதனை அடுத்து ஸ்மார்ட் வாட்ச் மற்றும் எந்த பொருள் எடுத்தாலும் ஸ்மார்ட் டிஜிட்டல் காணப்படுகிறது. இதனையடுத்து தற்போது மக்களின் நேரத்தை மிச்சபடுத்தும் வகையில் இப்போது மார்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் கண்ணாடி ஒன்று, ஸ்மார்ட்போன் செய்யும் வேலையை செய்யும். ஸ்மார்ட் கண்ணாடியில் நிறைய அம்சங்கள் உள்ளது. அந்த … Read more

wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  குறித்து பொதுமக்களுக்கு முக்கிய  அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்!

wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  குறித்து பொதுமக்களுக்கு முக்கிய  அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்!

wow..ஸ்மார்ட் மின் மீட்டர்கள்  குறித்து பொதுமக்களுக்கு முக்கிய  அறிவிப்பு! மின்சார வாரியம் தகவல்! தமிழகத்தில் விவசாயம், குடிசை வீடுகள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.தற்போது இந்த மீட்டர் கருவியில் பழுது ஏற்பட்டு மின் கணக்கீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பழுதாகியுள்ள மீட்டர் கருவிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த … Read more

ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து மோட்டார் வண்டிகளின் விலை உயர்வு! வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

Shocking information released by Hero Motors !!

ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து மோட்டார் வண்டிகளின் விலை உயர்வு! வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்! ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 1ம் தேதி முதல் தங்களுடைய தயாரிப்புகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றின் விலையை உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு ,வாகன ஓட்டிகளான மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான இருசக்கர ஹீரோ மோட்டோர் நிறுவனம் தான் உலகில் புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் விலையை உயர்த்த … Read more

அம்மாடியோ இம்புட்டு விலையா??நம்பவே முடியல! அதுல அப்படி என்ன இருக்கு??

Ammatiyo imputtu price ?? Can not believe! What the hell is that ??

அம்மாடியோ இம்புட்டு விலையா??நம்பவே முடியல! அதுல அப்படி என்ன இருக்கு?? உலகிலேயே மிகவும் அதிசயமான மற்றும் அதிக விலை கொண்ட வாட்ச் என்றால் அது ரோலக்ஷாகா தான் இருக்க வேண்டும். உலகிலேயே ரோலக்ஸ் வாட்ச் அதிக விலை கொண்டது. ஜேம்ஸ்பாண்ட் முதல் அதிக பிரபலங்களால் இன்று வரை அணியப்பட்ட ஒரு வாட்ச் தான் ரோலக்ஸ்.ஒரு வாட்ச் விலை 17 மில்லியன் டாலர் ஆகும்.நூற்றாண்டு பெருமையை உணர்ந்தும் அந்த ரோலக்ஸ் வாட்ச் குறித்த சில அற்புதமான தகவல்களை இந்த … Read more

இனிமே இவங்க எல்லாம் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ண முடியாது! இன்ஸ்டாகிராம் வைத்த ஆப்பு!

இனிமே இவங்க எல்லாம் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ண முடியாது! இன்ஸ்டாகிராம் வைத்த ஆப்பு!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார்கள். சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர், உள்ளிட்ட வலைதள பக்கங்களில் பல்வேறு தகவல் வெளியிடப்படுகின்றன அதோடு பலரும் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் படிக்கும் வயதில் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் அவர்களுடைய கவனம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு அவருடைய கற்றல் திறன் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆகவே 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் … Read more