பேட்டரி இல்லா வாகனத்தை உருவாக்க மத்திய அரசு ஆயத்தம்

பேட்டரி இல்லா வாகனத்தை உருவாக்க மத்திய அரசு ஆயத்தம்

பேட்டரி இல்லாத மின்சார வாகனங்களை பதிவு செய்ய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.தற்பொழுது காற்று மாசு அடையாமல் காக்க பேட்டரி வாகனம் உருவாக்கப்பட்டது .இது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. தற்பொழுது பேட்டரியின் பயன்கள் அதிகமாக உள்ளதால் அதனை சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டும் வந்துள்ள நிலையில், தற்போது பேட்டரி இல்லாத வாகனங்களை உருவாக்க நிறுவனங்கள் முயற்சித்து வந்த தற்போது சந்தைக்கு வர இருக்கிறது.பேட்டரி இல்லாத இருசக்கர வாகனம் … Read more

இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

இந்தியாவில் மீண்டும் டிக் டாக்! பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ்

சமீபத்தில் பாதுகாப்பு கருதி சீனா தொடர்புள்ள 59 மொபைல் ஆப்களை இந்திய அரசு தடை செய்து அறிவித்தது. இதில் மிகவும் பிரபலமான டிப்டாப் ஆப்பும் மேலும் இதுபோல சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான சில அப்ளிகேஷன்களும் தடைசெய்யப்பட்டன. இதனையடுத்து டிக் டாக் உள்ளிட்ட சில ஆப்கள் மீண்டும் இந்தியாவிற்கு செயல்பாட்டிற்கு வருமா என்று அதன் பயனாளர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிக் டாக் அப்ளிகேஷன் செயல்பாட்டை இந்தியாவில் கொண்டு வர ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக … Read more

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சி முடிந்த நிலையி்ல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.இதில் உறை கிணறு ஒன்றை சமீப நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.தற்பொழுது தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தோண்டத் தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more

கூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது

கூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது

உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். இது தன்னுடைய பயனாளர்களுக்கு மிகச்சிறந்த வகையில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இதன் மூலம் தற்போது உலகமே கைக்குள் அடங்கி இருப்பது உங்களால்தான். தற்போது இந்த கூகுள் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்காக “விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு” எனும் சிறப்பம்சத்தை பயனாளர் களுக்காக வழங்கியுள்ளது. இது “பீப்பிள் கார்ட்ஸ்(People Cards)” எனும் சிறப்பம்சத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான வகையில் … Read more

கொரோனா கொடுத்த பேரிடி! பெருமளவு ஆட்களை பணி நீக்கம் செய்த பிரபல தேடுபொறி நிறுவனம்!

கொரோனா கொடுத்த பேரிடி! பெருமளவு ஆட்களை பணி நீக்கம் செய்த பிரபல தேடுபொறி நிறுவனம்!

மொஸில்லா கார்ப்பரேஷன் சமீபத்தில் அறிவித்த வி.பி.என் போன்ற அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஃபயர்பாக்ஸ் உலாவியின் பின்னால் உள்ள நிறுவனமான மொஸில்லா கார்ப்பரேஷன் நேற்று செவ்வாயன்று 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் நிறுவனத்தின் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸினால், தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் உட்பட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், “நாங்கள் எங்கள் பணியாளர்களின் அளவைக் குறைக்க வேண்டும்” … Read more

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படிப்படியாக 4ஜி சேவை தொங்குவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அட்டர்னி ஜெனரல்,கே.கே.வேணுகோபால்ஆகியோர் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 16 தேதிக்குப் பின் இணையசேவை படிப்படியாக வழங்கப்படும் என்றும் முதல் 2 மாதங்களுக்கு சூழ்நிலைகளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர். எல்லைப் பகுதிகளில்அதிவேகஇணைய சேவை தருவது இயலாது என்றும் சில பகுதிகளுக்கு மட்டுமே தற்போது இணைய சேவை தர உள்ளதாகவும் கூறியுள்ளது. மத்திய … Read more

லேப்டாப் விற்பனையை நிறுத்தும் பிரபல பிராண்டட் கம்பெனி

லேப்டாப் விற்பனையை நிறுத்தும் பிரபல பிராண்டட் கம்பெனி

ஆசியாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனமான டொஷிபா(TOSHIBA) தனது லேப்டாப் விற்பனையில் வியாபாரத்தினை நிறுத்துவதாக கூறியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனம் டொஷிபா. எலக்ட்ரானிக் துறையில் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருந்து வருகிறது. இதன் லேப்டாப் தயாரிப்பானது தற்போது விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது. கணினி பயன்பாடுகள் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. மேலும் மடிக்கணினிகள் பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும். ஆனால் தற்போது திடீரென்று தனது வியாபாரத்தை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு … Read more

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்திற்கு தேசிய … Read more

ரேஷன் கார்டுகளை வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள்

ரேஷன் கார்டுகளை வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள்

ஆதார் கார்டுகள்,பேன் கார்டுகளைப் போலவே ரேஷன் அட்டையும் முக்கியமான ஒன்றாகும்.இந்த அட்டையின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.தற்பொழுது நாடு முழுவதும் “ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு” என்னும் திட்டம் வர இருக்கிறது.நாட்டில் வழங்கப்படும் இலவச பொருட்கள் மற்றும் அரசு சார்ந்த உதவிக்கு ரேஷன் அட்டை முன் வகித்து வருகின்றது. ரேஷன் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்க வெப்சைட்டை (website) வெளியிட்டுள்ளது.அதன் மூலமாக நம்மால் ரேஷன் கார்டுகளை அப்லை (Apply) செய்து கொள்ளலாம். இதனை ஆன்லைன் மூலமாக … Read more

சென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!

சென்னையை நெருங்குகிறது மிகப்பெரிய ஆபத்து! எச்சரிக்கும் டாக்டர்!

லெபனானில் நடந்தது போன்ற வெடி விபத்து சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருக்கதாக டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைப்பற்றி இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்! சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் … Read more