ஒரு வினாடிக்கு 1000 HD படங்களை பதிவிறக்கம் செய்ய அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு
ஒரு வினாடிக்கு 1000 HD படங்களை பதிவிறக்கம் செய்ய அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு
ஒரு வினாடிக்கு 1000 HD படங்களை பதிவிறக்கம் செய்ய அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு
பெண்கள் பாதுகாப்புக்கு ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி – உடனடியாக பின்பற்றுங்கள் சகோதரிகளே
கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள உருவாக்கப்பட்டிருக்கும் அதி நவீன கவசம்
AIMS என அழைக்கப்படு, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் மருத்துவமனை இந்திய அளவில் புகழ்பெற்ற மருத்துவமனையாகும்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ‘ரோபோக்கள்’ அறிமுகம்! கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் கூட கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்த அரசு, சாஸ்திரா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ரோபோக்களை பயன்படுத்த முடிவெடுத்தது. இதனையடுத்து கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் … Read more
ஆரோக்ய சேது’ செயலியை ஹேக் செய்த இந்திய இளைஞர் – கேள்விக்குறியாகும் பாதுகாப்பு கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘ஆரோக்ய சேது’ என்ற செயலியை அறிமுகம் செய்த மத்திய அரசு, அனைவரும் தங்கள் அலைபேசியில் அதனை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலி மூலம் மக்கள் தங்கள் இருக்கும் … Read more
கோரானா தடுப்பூசி தகவல்கள் – ஹேக்கர்களை கொண்டு திருட முயலும் சீனா? கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா தொற்றினால், உலகம் பேரிடரை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திலுள்ள நிலையில் கொரோனா வைரசை ‘சைனீஸ் வைரஸ்’ என்றே அமெரிக்கர்கள் குறிப்பிடுகின்றனர். கொரோனாவிற்க்காக தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள நிபுணர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகளின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்கள் சேகரித்து வைத்துள்ள சர்வர்களை (Servers) சீனா … Read more
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த இஸ்ரேல்! கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் துவங்கிய கோரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், சுமார் 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகபட்ச பாதிப்படைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதிலிருந்து … Read more
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா சமூக பரவலைத் தடுக்கும் பொருட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் திட்டமிட வேண்டும் எனக் கடந்த மாதம் அறிவித்திருந்தது. பெரும்பாலான IT மற்றும் BPO நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னர் ஊரடங்கு தொடருமா, அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. … Read more