உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்!

0
83
The announcement issued by the High Court! All schools should follow this!
The announcement issued by the High Court! All schools should follow this!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! அனைத்து பள்ளிகளும் இதை தான் பின்பற்ற வேண்டும்!

நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி வாகனங்களுக்கு பல விதிகள் இருகின்றது.ஆனால் ஆட்டோக்களுக்கு என்ன விதிகள் இருகின்றது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கென அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கென பள்ளி வாகனம் இயக்கபடுகிறது.ஆனால் அந்த பள்ளி வாகனத்தில் குழந்தைகளை  அனுப்பாமல் ஆட்டோ ,ரிக்ஷா போன்றவற்றில் அனுப்பி வருகின்றனர்.

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோ மற்றும் ரிக்ஷக்களில் பெற்றோர்கள் எப்படி அனுப்புகின்றனர்.என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்கள்.அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற பள்ளிகல்வித்துறை  அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் கூறினார்கள். மேலும் உடனடியாக அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K