டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

Photo of author

By Parthipan K

டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

Parthipan K

The driver was caught in the tractor and died! Pity the place that went to plough!

டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி தோப்புப்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி. கடந்த  சில தினங்களாக தொடர்ந்து சில தினங்களாக கன மழை  பெய்து வருகிறது. மேலும்  மழையின் காரணமாக விவசாய பணி மேற்கொள்வதற்காக சுரேஷ் என்பவர் மூலம் உழவு மேற்கொள்ளும் பணியில் தனுஷ்கோடி ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் சுரேஷ் டிராக்டர் வாகனத்தில் உள்ள ரோட்டேட்டரில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இது குறித்து அரவக்குறிச்சி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு சுரேஷ்ன் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.