வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

0
82
there-are-so-many-benefits-of-keeping-green-camphor-at-home
there-are-so-many-benefits-of-keeping-green-camphor-at-home

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

1)கால் லிட்டர் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை வீட்டிற்குள் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் நிம்மதி மற்றும் சந்தோசம் நிலைத்து இருக்கும்.

2)சூடத்தோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து தீபாராதனை காட்டினால் வீட்டில் தெய்வ சக்தி குடி கொள்ளும்.

3)அதேபோல் பச்சை கற்ப்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகி வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

4)நம் பணப் பெட்டி மற்றும் பர்ஸில் வைத்தால் பச்சை கற்பூரம் சிறு துண்டு வைத்தால் பண பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.

5)பிள்ளைகளுக்கு கல்வி அறிவு மேம்பட அவர்கள் புத்தக பையில் சிறு துண்டு பச்சை கற்பூரத்தை போடுவது நல்லது.

6)வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்க சாம்பிராணி தூபத்தில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து காட்டினால் உரிய பலன் கிடைக்கும்.

7)மஞ்சள் பூசிய காட்டன் துணியில் சிறிதளவு கல் உப்பு மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து வீடு வாசலில் கட்டினால் கண் திருஷ்டி விலகும்.

8)நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபரால் பக்கத்தில் இந்த பச்சை கற்பூரத்தை வைத்தால் நேர்மறை ஆற்றல் பெருகி விரைவில் குணமாவர்.

9)சூரிய வெளிச்சம் மற்றும் காற்று புக வழி இல்லாத ரூம்களில் இதை ஒரு தட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றலைப் பெருக்கும்.

10)பச்சை கற்பூரத்தை பணப்பெட்டியில் வைத்தால் பணம் பெருகும். அதேபோல் நகைப் பெட்டியில் வைத்தால் நகை சேரும்.