இந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!!

0
40

இந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!!

இருதயத்தை பலப்படுத்தும், இருதய படபடப்பு, பதட்டம், பயம், அடைப்பு அனைத்தும் நீங்கிவிடும்.இதய படபடப்பு என்பது உங்கள் இதயம் எதிர்பாராதவிதமாக வேகமாக துடிப்பது, படபடப்பது அல்லது துடிப்பதைத் தவிர்ப்பது போன்ற உணர்வுகளாகும்.

எளிமையான சொற்களில், இதய படபடப்பு உங்கள் இதயத்தின் தாளத்தில் அச்சுறுத்தாத விக்கல் என்றும் விவரிக்கலாம்.

பெரும்பாலான நபர்களுக்கு, இதய படபடப்பு நீல நிலவின் நிகழ்வின் போது ஒருமுறை ஏற்படும். தங்கள் இதயம், மார்பு, தொண்டை அல்லது கழுத்துக்குள் துடிப்பதை மக்கள் உணரலாம்.

இதய படபடப்பின் அறிகுறிகள்:

1: இதயம் துடிப்பதை தவிர்ப்பது

2: இதயத்தை அதிரவைக்கும் படபடப்பு

3: இதயம் மிக வேகமாக துடிப்பது

4: இதயத் துடிப்பு

5: இதயம் வேகமாக படபடக்கிறது

உங்களுக்கு தீவிரமான இதய நிலை இருந்தால், இதய படபடப்புடன் சேர்ந்து கீழ்கண்ட அறிகுறிகளும் இருக்கும்

1: மூச்சுத் திணறல்

2: கிறக்கம்

3: நெஞ்சு வலி

4: மயக்கம்

இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

உலர்ந்த திராட்சை

இதில் அதிகப்படியான இரும்பு சத்து உள்ளது. ரத்த சோகை பிரச்சனையை உடனடியாக சரி செய்யும். இதில் அதிகம் பொட்டாசியம் இருப்பதனால் இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும்.

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் உடலில் உள்ள தேவையான கொழுப்பு ரத்தக் குழாயில் அடைத்திருக்கும் கொழுப்பு அனைத்தையும் நீக்கிவிடும்.

கொத்தமல்லி இலை

இதில் கால்சியம் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். இருதயத்தை சீராக துடிக்க வைக்கும். ரத்தத்தில் ஊறி இன்சுலினை சுரக்க வைக்கும் தன்மை இதற்கு உண்டு.

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து பின்பு பத்து உலர்ந்த திராட்சை மற்றும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு காலை மற்றும் இரவு இரண்டு வேளை குடிக்க வேண்டும்.

இப்படி குடித்து வந்தால் இருதய துடிப்பு படபடப்பு அனைத்தும் சரியாகிவிடும். இதனை நாம் தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் குறித்து வர வேண்டும்.

அல்லது வாய்வு பிரச்சனை இருந்தால் இந்த கசாயத்தை குடித்து வந்தால் அது போன்ற பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

இந்த கசாயத்தை குறித்து வந்தால் இருதய துடிப்பு இருதய படபடப்பு ரத்தக்குழையில் உள்ள அடைப்பு அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

சக்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும் எனவே இதனை ஒரு மூன்று மாதம் தொடர்ந்து எடுத்து வந்தால் இதய பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

author avatar
Parthipan K