இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!

0
40

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!

இந்த பதிவில் நம் வீட்டில் ஈசியாக வளரக்கூடிய ஒரு செடியை பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். எந்த ஒரு விதையோ வேற எதுவுமே இல்லாமல் ஒரே ஒரு தண்டை மட்டும் நட்டு வைத்தாலே படர்ந்து வளரக்கூடிய ஒரு செடி தான் டேபிள் ரோஸ்.

மூன்றிலிருந்து நான்கு நிறங்களாக காட்சியளிக்கும் இந்த டேபிள் ரோஸ் அனைவரது வீட்டிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.

ஏராளமான பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் முகத்தில் பருக்கள் மற்றும் கருந்திட்டுக்கள் ஏற்படுவது. இது ஹார்மோனல் மாற்றத்தினால் ஏற்படுகிறது என்று பலரும் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் நாம் சாப்பிடக்கூடிய உணவளி சருமத்தில் பருக்கள் கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகிறது.

இதை சரி செய்ய டேபிள் ரோஸின் பூக்களை நன்கு இடித்து அதனுடன் சிறிதளவு தேனை கலந்து பேஸ்ட் ஆக செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை ஃபேஸ் பேக் ஆக முகத்தில் அப்ளை செய்து சில நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்தால் முகம் மிகவும் பிரகாசமாக பொலிவுடன் அழகாக காட்சியளிக்கும்.

இதே போல் வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் ஃபேஸ் பேக்காக அப்ளை செய்து வர முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவுடன் அழகாகவும் வெள்ளையாகவும் காட்சியளிக்கும்.

அடுத்து நிறைய பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது தலைமுடி வெள்ளையாக மாறுவது. இது எதனால் ஏற்படுகிறது என்றால் முடியின் பிக்மென்ட்டேஷன் குறையும் போது முடி கருமை நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறுகிறது. சிலருக்கு ஜீன் காரணமாக வெள்ளை முடி உருவாகிறது.

இதற்கு டேபிள் ரோஸின் இலைகளை நன்கு இடித்து பேஸ்ட் ஆக செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக கலந்து தலைமுடியில் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்ட பிறகு சாதாரணமான ஒரு ஷாம்புவால் தலைமுடியை அலசி விடவும்.

இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தாலே போதும் வெள்ளை முடி முழுவதுமாக கருமையாக மாறி முடி உதிர்வு பிரச்சனையும் முழுவதுமாக நின்று விடுகிறது.

நம்முடைய உடம்பில் எங்கேயாவது ரத்த காயம் ஏற்பட்டால் இந்த டேபிள் ரோஸிங் இலைகளை நன்கு அரைத்து அதன் மேல் தேய்த்துவர ரத்தம் உடனடியாக நின்று விடும்.

மேலும் ஏதாவது விஷச் ஜந்துக்கள் அதாவது பாம்பு தேன் ஆகியவை கடித்துவிட்டால் கூட அந்த இடத்தில் இந்த டேபிள் ரோஸ் நிலையை அரைத்து தடவி வர விஷ முறிவு ஏற்படும்.

தேமல் சரும அலர்ஜி படர்தாமரை போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுபவர்கள் இந்த டேபிள் ரோஸின் இலை மற்றும் பூக்களை நன்கு இடித்து பேஸ்ட் ஆக செய்து அதை தேமல் அலர்ஜி மற்றும் படர்தாமரை இருக்கும் இடங்களில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு பிறகு அதை கழுவி விடவும்.

 

 

 

author avatar
CineDesk