மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!

0
58

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!

நம் சருமம் பருக்கள் மருக்கள் வெயில், அலர்ஜி முதலியவற்றால் தினமும் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இருவருக்குமே நாம் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருள்களாலும் வெப்பத்தினாலும் சரும பிரச்சனை அதிகமாக வருகிறது.

இந்த பிரச்சினையை சரி செய்ய நாம் திரும்பவும் செயற்கையான முறையே தேர்ந்தெடுக்கிறோம் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இதற்கெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை கண்டுபிடித்து வைத்துள்ளனர்.

குங்குமாதி தைலம் என்று கூறப்படும் மருந்து இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு. இதை பயன்படுத்துவதால் நம் சருமத்திற்கு இயற்கையான பொலிவை வழங்கும். இந்த குங்குமாதி தைலத்தை நம் உபயோகப்படுத்துவதால் நம் சருமத்தின் அமைப்பு வண்ணம் முதலியவற்றை மாற்றி பொலிவான அழகை தரும்.

உதாரணத்திற்கு வாசு குங்குமாதி தைலத்தை எடுத்துக் கொள்வோம். இதில் மஞ்சள் மஞ்சட்டி தாமரை அதிமதுரம் போன்ற 22 மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குங்குமாதி தைரத்தை இரண்டிலிருந்து மூன்று சொட்டுக்கள் தினமும் பயன்படுத்தி வர முகத்தில் உள்ள பருக்கள் சன் டேன்ஸ் அலற்சி முதலியவை குணமாகும்.

இதில் ஃபார்மால்டிக்கெட் மினரல்ஸ் போன்ற ரசாயன கலவைகள் இல்லாததால் இதனால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. இந்த கொங்கு மாதிரி தைலத்தை ஆண் பெண் இருபாலருமே பயன்படுத்தி வரலாம். நல்ல தீர்வு பெற விரும்புபவர்கள் இந்த குங்குமச்சி தைலத்தை இரவு முகத்தில் அப்ளை செய்து அடுத்த நாள் காலை முகத்தை சூடான நீரில் கழுவி விடவும்.

author avatar
CineDesk