குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்கள்!! உடல் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாகி விடும்!!

0
102

குளிக்கும் முன் ஒரு ஸ்பூன் தேய்த்து குளித்து பாருங்கள்!! உடல் முழுவதும் நிரந்தரமாக வெள்ளையாகி விடும்!!

நமது உடல் முழுவதும் பளபளப்பாக வெள்ளையாக மாற ஒரு அருமையான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெமிடியை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ரெமிடியை பயன்படுத்தி வருவதால் உடனடியாக உடல் முழுவதும் பளபளப்பாக பொலிவுடன் தோற்றமளிக்கும்.

தேவையான பொருட்கள்:
கசகசா
பச்சைப்பயிறு
பச்சரிசி
கடலைப்பருப்பு

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேக்கரண்டி அளவு பச்சை பயிரை சேர்த்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி அளவு பச்சரிசியை சேர்க்கவும். மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி அளவு கடலைப்பருப்பை சேர்க்கவும். மற்றும் இதனுடன் மூன்று தேக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்துக் கொள்ளவும். இவற்றையெல்லாம் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். மிகவும் மிருதுவாக அறைக்காமல் சிறிது கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

அரைத்த இந்த பவுடரை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளலாம்
இது மூன்று மாதங்களுக்கு எதுவும் ஆகாது. இந்த பவுடரை இரண்டு முறைகளாக பயன்படுத்தலாம். அதாவது இதை உடல் முழுவதுமாக தேய்த்து குளித்து வரலாம் அல்லது முகத்திற்கு மட்டும் ஒரு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தி வரலாம்.

இந்த பவுடரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். அரைத்த இந்த பவுடரில் இருந்து ஒன்றரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு இதனுடன் பிரஷ்ஷான தயிரை சேர்த்து நன்கு ஒரு பேஸ்ட் ஆக கலந்து கொள்ளவும். வறண்ட சருமம் உள்ளவர்கள் என்னை சருமம் உள்ளவர்கள் என அனைவரும் இதனுடன் தயிர் சேர்த்து பயன்படுத்தி வர முகம் நன்கு ஒரு பளபளப்பை கொடுக்கும்.

இந்த பவுடரை குளிக்கும் போது உடல் முழுவதும் சோப்பு போட்டு குளித்துவிட்டு பிறகு இதை உடல் முழுவதும் தேய்த்து குளித்து வரலாம். அல்லது வாரத்திற்கு மூன்று நாட்கள் சோப்பில் குளித்துவிட்டு நான்கு நாட்கள் இந்த பவுடரில் குளித்து வரலாம்.

இந்த பேஸ்டை நமது உடலில் கருமை உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து விடவும். பிறகு சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவி விடவும். இந்த பேஸ்ட்டை முகத்திற்கு போடுகிறீர்கள் என்றால் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு முகத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி விடவும். முக்கியமாக தொடை இடுக்குகளில் இருக்கக்கூடிய கருமைகள் கால் முட்டி கை முட்டியில் இருக்கக்கூடிய கருமைகளில் நன்கு தேய்த்து விட கருமை சில நாட்களில் சரியாகும்.

இதை முதல் முறை பயன்படுத்தும் போது சூப்பரான தீர்வு கிடைக்கும். அதோடு விட்டு விடாமல் ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ அல்லது 20 நாட்களோ தொடர்ந்து பயன்படுத்தி வருவதனால் கருமை நிரந்தரமாக நீங்கி உடல் பளபளப்பாக வெள்ளையாக அழகான ஒரு தோற்றத்தை நிச்சயமாக தரும்.

மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்க கூடிய கசகசா பச்சைபயிறு கடலைப்பருப்பு பச்சரிசி என அனைத்து பொருட்களுக்குமே உடலில் இருக்கக்கூடிய கருமை உண்டாக்கும் கிருமிகளை நீக்கி பளபளப்பையும் வெள்ளை பொலிவையும் தரக்கூடிய சக்தி மிகுந்து காணப்படுகிறது.

அரைத்த இந்த பவுடரை நீங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்த விரும்பினால் இதனுடன் சிறிதளவு ரோஜா இதழ்களை காய வைத்து இதனுடன் சேர்த்து பவுடராக்கி குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக மாறும்.