தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்! அச்சத்தில் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்! அச்சத்தில் எதிர்க்கட்சிகள்!

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆரம்பிக்க இருக்கின்றார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாகவே பிரச்சாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவருடைய உடல்நிலையில் சில கோளாறுகள் இருப்பதாலும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்திருப்பதாலும் தான் அவர் காணொளி மூலமாக பரப்புரை … Read more

ஸ்பெக்ட்ரம் இன்ஸ்டாக்ரம்! கனிமொழியை கலாய்த்த நெட்டிசன்கள்!

ஸ்பெக்ட்ரம் இன்ஸ்டாக்ரம்! கனிமொழியை கலாய்த்த நெட்டிசன்கள்!

  தான் சமீபத்தில்தான் இன்ஸ்டாகிராமில் சேர்ந்து இருப்பதாகவும் என்னுடைய இன்ஸ்டாகிராம் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு கீழே இருக்கின்ற இணைப்பை பின்தொடரவும், என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைப்பு விடுத்த நேரமோ என்னவோ இன்ஸ்டாகிராம் செயலி சரியாக இயங்கவில்லை என்று ஆண்ட்ராய்ட் பயணிகள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். உலகம் முழுவதிலுமே இப்பிரச்சனை இருந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜிமெயில், மற்றும் யூட்யூப், கூகுள் மேப், கூகுள் பே ஒரு … Read more

அண்ணாத்த திரைப்படம்! ரஜினிகாந்தின் கண்டிஷன்!

அண்ணாத்த திரைப்படம்! ரஜினிகாந்தின் கண்டிஷன்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. விவேகம், வீரம், விசுவாசம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை இயக்கிய சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் அண்ணாத்த நயன்தாரா கீர்த்தி சுரேஷ், மீனா, மற்றும் குஷ்பு, உள்ளிட்டோர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள் கொரோனாவிற்கு முன்பாகவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து இருந்தார் நடிகர் ரஜினிகாந்த். கொரோனாவிற்கு பின்னர் இந்த படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு … Read more

பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே விற்பனை செய்த பலே கில்லாடிகள்!

பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே விற்பனை செய்த பலே கில்லாடிகள்!

பிரதமர் மோடி அவர்களின் வாரணாசி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து அதனை இணையதளம் மூலமாக விற்க முயற்சி செய்ததாக, 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பிரதமர் மக்களவை தொகுதியான வாரணாசியில் இருக்கின்ற ஜவஹர்நகர் பகுதியில் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலகம் இருந்து வருகின்றது. இந்த கட்டிடத்தை புகைப்படம் எடுத்து இணையதளம் மூலமாக விற்பனை … Read more

தடையை மீறி போராட்டம்! ஆயிரத்து 600 பேர் மீது வழக்கு!

தடையை மீறி போராட்டம்! ஆயிரத்து 600 பேர் மீது வழக்கு!

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தெரிவித்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்து, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பாக அதன் கூட்டணி கட்சிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஸ்டாலின் தலைமையிலான இந்த போராட்டத்தில், கே.வி. தங்கபாலு, கே. பாலகிருஷ்ணன், வைகோ, முத்தரசன் ,ஜவாஹிருல்லா, திருமாவளவன், பாரிவேந்தர் கொங்கு ஈஸ்வரன் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் எனவும், அதன்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். இந்த நிலையிலே, அடுத்த வருடம் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும், என வழக்கறிஞர் ஆனந்த் பாபு தொடர்ந்த வழக்கில், சாதிவாரி கணக்கெடுப்பை … Read more

விடுதலையாகிறார் சசிகலா! உள்த்துறைசெயலாளர் அவசர ஆலோசனை!

விடுதலையாகிறார் சசிகலா! உள்த்துறைசெயலாளர் அவசர ஆலோசனை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் கைதியாக இருக்கும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்த சிறையின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. பெங்களூர் சிறையில் இருந்து வரும், இளவரசி, சசிகலா சுதாகரன், ஆகியோரின் தண்டனை காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. மூன்று பேரின் விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு பதில் அளித்திருக்கிற சிறை நிர்வாகம், மூன்று பேருக்கும் ரெமிஷன் கழிப்பு கிடையாது என … Read more

வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்குவதற்காக விவசாயிகளை சந்திக்கும் எல். முருகன்!

வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்குவதற்காக விவசாயிகளை சந்திக்கும் எல். முருகன்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றார், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன். கடுமையான பனிப்பொழிவையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டம் 23வது நாளாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகிறார்கள். ஆறுமுறை மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எதுவுமே வெற்றி பெறவில்லை, இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் … Read more

அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்! காரணம் இதுதான்!

அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்! காரணம் இதுதான்!

தரம் என்று சொன்னாலே அது தனியாரிடம் தான் இருக்கின்றது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி இருக்கின்றது. அரசு நிறுவனங்கள் என சொன்னால் பலரும் முகம் சுழித்துக் கொள்கிறார்கள். என்ற நிலையில் தான் இதுவரையில் இருந்துவந்தது. ஆனாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான ஆட்சியில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் இருக்கின்ற அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் சேர்ந்து … Read more

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

பொது மக்களை சந்திப்பது பெரிய விஷயமா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு காணொளி மூலமாக பேசுவது பெரிய விஷயமா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அருகே இருக்கின்ற வாணியம்பாடியில் இருக்கின்ற, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த சமயத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்றவாறு ஆட்சி நடத்தி வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்கும், ஜெயலலிதாவிற்கும், … Read more