பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் இன்று காலை டெல்லியில் பொறுப்பேற்க இருக்கின்றார். இந்த நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்று பாஜகவின் தலைமை தெரிவித்திருக்கின்றது. கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில் 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் வானதி சீனிவாசன். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1993ஆம் ஆண்டு முதல் அந்த கட்சியின் பல பொறுப்புகளை வகித்து வருகின்றார். வானதி சீனிவாசன் தேசிய செயற்குழுவில் … Read more

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுடைய நான்கு வருட கால சிறை தண்டனை முடிந்த நிலையில், நீதிமன்றம் அபராதமாக விதித்தார் 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி விட்ட காரணத்தால், அவர் விரைவிலேயே விடுதலை ஆகிவிடுவார் என்று எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகின்றது. 1991-96 அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. … Read more

கூட்டம் போட்டாலே மட்டன் பிரியாணி தான்! ராஜேந்திர பாலாஜி காரசார பேச்சு!

தேர்தல் வந்துவிட்டால் கொடுப்பதும் தெரியக்கூடாது, வாங்குவதும் தெரியக்கூடாது, எடுப்பதும் தெரியக்கூடாது. அனைத்தையும் ரகசியமாக ஆலோசனை செய்வோம் எவ்வாறு வெற்றி பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எங்களுடைய கட்சி கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் … Read more

செலுத்தப்பட்டது அபராதத் தொகை! சசிகலா விரைவில் விடுதலை!

செலுத்தப்பட்டது அபராதத் தொகை! சசிகலா விரைவில் விடுதலை!

சசிகலாவுடைய அபராதத்தொகையை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றது. இந்த செய்தி சசிகலாவை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. சசிகலாவுடைய தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சிறை விதிகளின்படி சென்ற ஆகஸ்ட் மாதமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனாலும் சசிகலா விடுதலை சம்பந்தமாக கர்நாடக சிறைத்துறை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சசிகலாவிற்கு அபராதமாக விதிக்கப்பட்ட 10 10 கோடி ரூபாயை செலுத்தி விட்டால் அவர் முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று … Read more

வைகோ சரமாரிக்கேள்வி! மத்திய அரசு அதிர்ச்சி!

வைகோ சரமாரிக்கேள்வி! மத்திய அரசு அதிர்ச்சி!

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வை மாணவர்கள் மீது கட்டாயமாக திணித்த மத்திய அரசு அதற்கு தெரிவித்த காரணம் நாடு முழுவதும் பல நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படுகின்றது என்ற காரணத்தால், அந்தச் சுமையை குறைக்கிறோம் என்று தெரிவித்திருந்தது. நீட் தேர்வு நடத்துவதில் இருந்து … Read more

தளபதியின் வலது கரம் செய்த அந்த செயலால் நொந்துபோன பத்மநாபன்! என்ன செய்தார் தெரியுமா!

தளபதியின் வலது கரம் செய்த அந்த செயலால் நொந்துபோன பத்மநாபன்! என்ன செய்தார் தெரியுமா!

இளைய தளபதி விஜய் கட்சி விவகாரத்தில் எதிர்வரும் 20 ஆம் தேதி ஒரு அவசர முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்திருந்த நிலையில் அவருடைய தளபதி மக்கள் இயக்கம் கட்சி தலைவர் ஆர் கே ராஜா இன்று தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கின்றார். அவர் ராஜினாமா செய்துவிட்டார் என்று சொல்வதை விடவும் அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் மன்றத்தினர். விஜய் போட்டோ … Read more

முதல்வரின் செயலால்! கண் கலங்கிய மாணவர்கள்!

முதல்வரின் செயலால்! கண் கலங்கிய மாணவர்கள்!

2020-21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் அவர்களுடைய உத்தரவின்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கும் 2020- 21ஆம் வருடத்திற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 2020-21ஆம் வருடத்திற்கான அரசு … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட துரைமுருகன்! கலக்கத்தில் சீனியர் நிர்வாகிகள்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட துரைமுருகன்! கலக்கத்தில் சீனியர் நிர்வாகிகள்!

திமுகவில் சென்னை வடக்கு கிழக்கு சென்னை மேற்கு சென்னை தென் மேற்கு ஆகிய மாவட்டங்களை பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்துள்ளதாக திமுகவின் தலைமை அறிவித்திருக்கின்றது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், சென்னை வடக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை மேற்கு சென்னை தெற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1. சென்னை … Read more

வைத்த ஆப்பையே திருப்பி வைத்த அமைச்சர்! ஆடிப்போன எதிர்க்கட்சி தலைவர்!

திண்டிவனம் அருகே இருக்கின்ற வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுக உட்கட்சி பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்னோட்டம் என்று தெரிவித்திருக்கின்றார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு குவாரி நடத்துவதற்காக வானூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டெண்டரை இப்போது கனிம வளர்பிறை கவனித்து வரும் அமைச்சர் சிவி சண்முகம் … Read more

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பின்பு கடந்த 2014ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அழைக்கப்படுகின்றார். சசிகலாவிற்கு 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக சசிகலா மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.சசிகலாவுடைய விடுதலை சம்பந்தமாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் … Read more