கே எஸ் அழகிரி மத்திய அமைச்சர் பற்றி தெரிவித்த அந்த கருத்தால் வெடித்தது சர்ச்சை! கடும் கோபத்தில் மத்திய அரசு!

கே எஸ் அழகிரி மத்திய அமைச்சர் பற்றி தெரிவித்த அந்த கருத்தால் வெடித்தது சர்ச்சை! கடும் கோபத்தில் மத்திய அரசு!

அமித்ஷாவை பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்து இருக்கின்றாரா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்வரும் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார், என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு புது உத்வேகத்தை தரும், எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை அளிக்கும், என்றும் … Read more

மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

மதங்களின் மூலம் பிரிவினையை செய்யும் கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழக அரசு அதிரடி!

பாஜகவின் வேல் யாத்திரை சமந்தமாக பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு நமது அம்மா நாளிதழ் மூலம் அதிமுக பதிலடி கொடுத்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் வேல் யாத்திரையை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டிருந்த நிலையில். தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை. ஆனாலும் அந்த கட்சியின் தலைவர் எல் முருகன் அவர்கள் தடையை மீறி யாத்திரையைத் தொடங்கினார். இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் உள்பட அந்த கட்சியை சேர்ந்த … Read more

யார் இடத்துல வந்து யார் சீனப்போடுறது வச்சி செய்த! தமிழக அரசு கதறும் சூரப்பா!

யார் இடத்துல வந்து யார் சீனப்போடுறது வச்சி செய்த! தமிழக அரசு கதறும் சூரப்பா!

என் மீதான புகார்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கின்றது. என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கின்றார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு தகுதி தேர்வு , அரியர் தேர்வு, ரத்து போன்ற விவகாரங்களில் தமிழக அரசுடைய நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்து இருக்கின்றார். இந்த விவகாரம் சம்மந்தமாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டன இந்த நிலையில், அவர் மீதான புகார்களை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு குழுவை அமைத்து … Read more

நாடே மெச்சும் தமிழக முதல்வர்! காரணம் என்ன தெரியுமா!

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவிய போது அதனை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலங்களில் கேரளா முதன்மையாக இருந்தது, என்று பலர் கொக்கரித்து வந்தார்கள். எல்லா மாநிலங்களும் அந்த மாநிலத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். தமிழகத்தில் கூட கம்யூனிஸ்டுகள் கேரளாவை கொரோனா விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக ,அந்த மாநிலத்தில் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து … Read more

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கூறிய அந்த கருத்தால் அப்செட்டான அண்ணாமலை! ஏக கடுப்பில் பிஜேபி!

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கூறிய அந்த கருத்தால் அப்செட்டான அண்ணாமலை! ஏக கடுப்பில் பிஜேபி!

கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வந்த சசிகாந்த் செந்தில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது அந்த பகுதியிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. இப்போது அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கின்றார். அதோடு மாநிலத் துணைத் தலைவராகவும், இருக்கிறார். ஒரே நேரத்தில் கர்நாடகாவில் ஐஏஎஸ் ,மற்றும் ஐபிஎஸ், அதிகாரியாக இருந்தவர்கள் இருவேறு தேசிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு பயணம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். அண்ணாமலை அவர்கள் பாரதிய … Read more

வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்று புலம்பும் திமுக! ஐபேக் நிறுவனம் அப்செட்!

காலத்திற்கு தேவையான வழிமுறைகளை சொல்வது இல்லை. அதே நேரம் நாங்கள் ஏதாவது செய்தால், உடனடியாக அதற்கு தடை போடுகிறார்கள். மொத்தத்தில் வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாகத்தான் இருக்கிறது .என்று வெடிக்கிறார் வடமாவட்ட திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர். திமுகவின் சட்டசபை தேர்தல் பிரச்சார பொறுப்பை ஐபேக் நிறுவனம் ஏற்றுக் கொண்டபோது, ரொம்ப பிரபலமாக பேசப்பட்டது ஐபேக் நிறுவனம் வந்துவிட்டது இனி அடுத்து நம்ம ஆட்சிதான் என்று அந்த கட்சியினர் ஆனந்தமாக இருந்தார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே … Read more

தமிழகத்தில் 14 ஐ.எ.எஸ் அதிகாரிகள்! அதிரடியாக இடமாற்றம்!

தமிழகத்தில் 14 ஐ.எ.எஸ் அதிகாரிகள்! அதிரடியாக இடமாற்றம்!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் சேர்ந்த 14 ஐஎஸ்ஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதுபற்றி தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டிருக்க்கும் அறிக்கையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். தென்காசி மாவட்ட ஆட்சியராக, மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக, இருந்த சமீரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நெல்லை … Read more

யாருமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த முதலமைச்சர்! அதிர்ந்து போன பாஜக!

யாருமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த முதலமைச்சர்! அதிர்ந்து போன பாஜக!

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வரும் காரணத்தால், தமிழக அரசு சமுதாயம், அரசியல், மதம் உள்பட அனைத்து கூட்டங்களுக்கும் தடை தொடரும் என்று அறிவித்து இருக்கின்றது. நவம்பர் 16ஆம் தேதி முதல் 100 பேருக்கு அதிகமாக பங்கேற்கலாம். என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் முப்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அதேநேரம் பல துறைகளில் தளர்வுகளை … Read more

தில்வாலே குச் ரஹிஹோ கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்த அந்த கருத்தால்! வெறுத்துப்போன டி.ஆர்.பாலு!

தில்வாலே குச் ரஹிஹோ கட்சியின் மூத்த நிர்வாகி தெரிவித்த அந்த கருத்தால்! வெறுத்துப்போன டி.ஆர்.பாலு!

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் டி ஆர் பாலு தலைமையில் மாவட்டம்தோறும், ஒவ்வொரு ஊராக சென்று கருத்து கேட்டு வருகிறார்கள். திருப்பூரில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கேட்பு கூட்டத்தில், பேசிய ஒரு கட்சி நிர்வாகி தயவுசெய்து தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை மூடுவது குறித்து தெரிவிக்க வேண்டாம். சென்ற முறை நாம் தோற்றுப் போக அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்திருக்கின்றார். அந்த சமயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் எழுந்து, நாம் ஆட்சிக்கு வராவிட்டால் பரவாயில்லை … Read more

திமுகவை பற்றி எல் முருகன் கூறிய தகவலால்! வெடித்தது மாபெரும் சர்ச்சை!

திமுகவை பற்றி எல் முருகன் கூறிய தகவலால்! வெடித்தது மாபெரும் சர்ச்சை!

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருக்கும் ,ஒரு புத்தகத்தை நீக்கியதற்கு திமுக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றது. தீவிரவாதத்தை திமுக ஆதரிக்கிறதா என தமிழக பாஜக வின் தலைவர் கேள்வியெழுப்பி இருக்கின்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய walking with comrades” என்கின்ற புத்தகம் சார்ந்த பாடப் பகுதிகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்கு திமுகவின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்தை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் … Read more