ராணுவத்தையும் விட்டுவைக்காத திமுக! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

ராணுவத்தையும் விட்டுவைக்காத திமுக! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில், இந்திய வரைபடத்தின் பாகங்கள் அனைத்தும் ஒரு நிறத்திலும், பாகிஸ்தான், மற்றும் சீனா, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒரு நிறத்திலும் வெளிப்படையாக காட்டப்பட்டு இருக்கின்றது, என்று குறிப்பிட்டிருக்கின்றார். உதயநிதி வெளியிட்டிருக்கும் அந்த காணொளியானது நாட்டுடைய ஒருமைப்பாட்டையும், மாண்பையும், இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டிருப்பது ,தேசத்துரோக செயலாகும். காஷ்மீரில் அனுதினமும் பாடுபட்டு நம்முடைய நாட்டை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்கள் ஆன நம் சகோதரர்களையும், காஷ்மீருக்காக உயிர் … Read more

எந்த தடை வந்தாலும்! எங்கள நிறுத்த முடியாது!

எந்த தடை வந்தாலும்! எங்கள நிறுத்த முடியாது!

எவ்வளவுதான் இடையூறு வந்தாலும் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை மீண்டும் தொடரும் என்று தமிழக பாஜகவின் தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த முருகன் ,எதிர்வரும் 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும். என்ன தடை வந்தாலும், வேல் யாத்திரையை டிசம்பர் மாதம் ஆறாம் தேதி திருச்செந்தூரில் முடித்து வைப்போம் என்று தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள இயலாது கூட்டணி … Read more

உப்பு சப்பில்லாததற்கெல்லாம் அனுமதி கொடுத்த அரசு! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறது வானதி ஸ்ரீனிவாசன் சரமாரி கேள்வி!

உப்பு சப்பில்லாததற்கெல்லாம் அனுமதி கொடுத்த அரசு! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறது வானதி ஸ்ரீனிவாசன் சரமாரி கேள்வி!

பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை என்பது பாரபட்சமாக இருக்கிறது, என வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டி இருக்கின்றார். நவம்பர் மாதம் ஆறாம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தலைமையில், அந்தக் கட்சியினர் யாத்திரையை நடத்த முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு முன் தினமே யாத்திரைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். கைது ஆனாலும் யாத்திரையை தடுத்தாலும் அதனை மீறி யாத்திரை நடத்துவோம் என்று … Read more

அவர் விரக்தியில் உளறுகிறார்! ஸ்டாலின் கிண்டலடித்த தமிழகத்தின் முக்கிய நபர்!

அவர் விரக்தியில் உளறுகிறார்! ஸ்டாலின் கிண்டலடித்த தமிழகத்தின் முக்கிய நபர்!

கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பதிலளித்து இருக்கின்றார். இதைப்பற்றி தெரிவித்துள்ள அவர், என்னுடைய கொளத்தூர் தேர்தல் வழக்கு சம்பந்தமாக முதல்வர் பேசியது அவர் விரக்தியில் இருக்கிறார் என்பதை காட்டுகின்றது. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு வழக்கை சுட்டிக்காட்டி முதல்வர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில், இருக்கும் மேல்முறையீடு வழக்கு சம்பந்தமான தீர்ப்பு வழங்குவது போல முதல்வர் பேசி இருக்கின்றார். எப்போதும் நிறைவேறவே இயலாத தன்னுடைய … Read more

இந்த அவலம் எல்லாம் இன்னும் சிறிது காலம் தான் !ஆர் எஸ் பாரதி கடும் கண்டனம் எதற்கு தெரியுமா!

இந்த அவலம் எல்லாம் இன்னும் சிறிது காலம் தான் !ஆர் எஸ் பாரதி கடும் கண்டனம் எதற்கு தெரியுமா!

சமூக செயற்பாட்டாளர் அருந்ததிராயின் பாடப்புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் ஆங்கில முதுகலைப் படிப்பில் சமூகப் போராளியான அருந்ததிராய் புத்தகம் பாடமாக இருக்கின்றது. இந்த பாட புத்தகம் மாவோயிஸ்டுகள் பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதாக, சமீபத்தில் புகார் எழுந்தது இது தொடர்பாக ஆய்வு செய்ய சிண்டிகேட் கூட்டம் நடத்திய துணைவேந்தர் பிச்சுமணி அருந்ததிராய் பாடம் நீக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு பதிலாக மாதவாய்யா கிருஷ்ணன் என்பவருடைய புத்தகத்தை இணைத் … Read more

ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட முதல்வர்! இப்படி பன்னிட்டாரே பயங்கர விரக்தியில் ஸ்டாலின்!

ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட முதல்வர்! இப்படி பன்னிட்டாரே பயங்கர விரக்தியில் ஸ்டாலின்!

எதிர்கட்சி தலைவருக்கு எதிரான தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் நிலை வந்தால், அவர் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் தெரிவித்ததாவது, இந்த அரசு எவ்வளவு நெருக்கடியான காலத்திலும் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது … Read more

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும்! எளிமையாக நடந்துகொண்ட தினகரன் காரணம் இதுதான்!

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும்! எளிமையாக நடந்துகொண்ட தினகரன் காரணம் இதுதான்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான, டிடிவி தினகரன் ஒரே மகள் ஜெய ஹரிணி. இவருக்கும், தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி வாண்டையார் அவர்களின் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் மகனுமான, ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்வில், டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ் என்கின்ற பாஸ்கரன், உள்பட இரு குடும்பத்தாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து … Read more

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! இவங்களுக்கெல்லாம் செம குஷி!

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! இவங்களுக்கெல்லாம் செம குஷி!

தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. கொரோனா பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் சென்ற மார்ச் மாதம் 24ம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், மூடப்பட்டன இதனை தொடர்ந்து அக்டோபர் மாத கடைசியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், செயல்படும் என்று அறிவித்தது அரசு. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தமிழகம் … Read more

மத்திய அரசு செய்த அந்த காரியத்தால்! அவதிப்படும் திமுக பயங்கர அப்செட்டில் ஸ்டாலின்!

மத்திய அரசு செய்த அந்த காரியத்தால்! அவதிப்படும் திமுக பயங்கர அப்செட்டில் ஸ்டாலின்!

2021-2023 வருடத்திற்கான நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார். சென்னை சின்னமலை, பகுதியில் அமைந்திருக்கும் சென்னை அரசு மேல்நிலை பள்ளியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் மதிப்பில் புதிய உள்விளையாட்டு அரங்கம் கட்டப் படுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி … Read more

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த காரியத்தால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி! முதல்வர் என்ன செய்தார் தெரியுமா!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த காரியத்தால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி! முதல்வர் என்ன செய்தார் தெரியுமா!

தலைநகரம் புதுடெல்லியில் தமிழ் பள்ளி ஒன்றை எட்டாவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் திறந்து வைக்க இருக்கின்றார். டில்லி மயூர் விஹர் பேஸ் ஆகிய 3 பகுதியில் கட்டப்பட்டு இருக்கின்ற தமிழ் பள்ளியை இன்று காலை 10.45 மணிக்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கின்றார் முதல்வர். காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஏற்கனவே புதுடெல்லியில், தமிழ் … Read more