அரசின் உத்தரவால்! வருத்தத்திற்க்கு உள்ளான அந்த நபர்!

அரசின் உத்தரவால்! வருத்தத்திற்க்கு உள்ளான அந்த நபர்!

கரூர் மாவட்டத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது. வேல் யாத்திரைக்கு கடைசி சமயத்தில் அரசு அனுமதி பெறுவதற்கு மறுத்திருப்பது மிகவும் வருத்தம் தருகின்றது. வேல் யாத்திரைக்கு பல மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும் தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் போது தான் திமுக உள்பட பல கட்சிகளின் நிகழ்வுகள் நடந்துள்ளன.மதக்கலவரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. … Read more

வேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!

வேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!

பாஜக நடத்தவிருந்த கேலி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வரவேற்கின்றேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நோய்த்தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் … Read more

ஆளுநரின் டெல்லி பயணம் முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு! நடக்கப்போவது என்ன!

ஆளுநரின் டெல்லி பயணம் முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு! நடக்கப்போவது என்ன!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார் தில்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் சந்தித்து பேசியதாக தெரிகிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பேசுகையில், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கின்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிந்தையும் சந்தித்து பேசி இருக்கின்றார். நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் … Read more

அதை நான் வரவேற்கிறேன்! ஆனா அவங்க சரி இல்லை!

அதை நான் வரவேற்கிறேன்! ஆனா அவங்க சரி இல்லை!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வெற்றிவேல் யாத்திரை நாளை நடைபெறுகிறது. என்று கூறி விறுவிறுப்பாக வேலைகளை செய்து வந்த நிலையில் அதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கின்றது. இந்த யாத்திரையின் மூலமாக தமிழ்நாட்டில் அந்த கட்சி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது, என்றும் இதன் காரணமாக, அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக டிஜிபி நேரில் பார்த்து கோரிக்கை வைத்து இருக்கின்றார். அதேபோல இந்த விஷயத்தை … Read more

இதனால தான் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல! முதல்வர் அளித்த விளக்கத்தால் வாயடைத்துப் போன முக்கிய கட்சி!

இதனால தான் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல! முதல்வர் அளித்த விளக்கத்தால் வாயடைத்துப் போன முக்கிய கட்சி!

7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறை இல்லை அவர்களை விடுதலை செய்ய தீர்மானத்தை நிறைவேற்றியது அதிமுக அரசுதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இணையதள ரம்மி விளையாட்டை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால் அனைத்து இணையதள சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இணையதள சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது என்று … Read more

உறவாடிக் கெடுத்த திமுக! அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்!

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்பு நான் தான் கிடைத்தது என்று பெருமை பேசியது போன்று ஆன்லைன் ரம்மி விவகாரத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்து வருகின்றார். என்று சிவி சண்முகம் குற்றம் சாட்டியிருக்கிறார். விழுப்புரத்தில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இணையதள லாட்டரியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வந்திருக்கின்றது. இது சம்பந்தமாக அரசு பரிசீலனை செய்து வருகின்றது ஏற்கனவே ஜெயலலிதா தான் லாட்டரியை … Read more

நடிகர் விஜய் பற்றி பரவிய ஒரு வதந்தியால்! ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் விஜய் பற்றி பரவிய ஒரு வதந்தியால்! ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த சில ஆண்டுகளாகவே, நடிகர் விஜய் அரசியல் நோக்கத்துடன் ஆடியோ லான்ச் விழாக்களில் பேசி வந்த நிலையில், இப்போது விஜய்யின் அரசியல் வருகை சம்பந்தமாக ஒரு தகவல் வெளியான நிலையில் அது வதந்தி என்பதை விஜய் தரப்பினர் சார்ந்தவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜயுடைய அரசியல் வருகை சம்பந்தமான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கூட விஜயினுடை மக்கள் இயக்கம் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக … Read more

மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்! பலிக்குமா முக்கிய கட்சியின் கனவு!

மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்! பலிக்குமா முக்கிய கட்சியின் கனவு!

பாஜக சார்பாக நடத்தப்படும் இருக்கின்ற வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் ஊரடங்கு அறிவித்து இருக்கிறார்கள் அது இந்த மாதம் கடைசிவரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. ஆணை வரும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் … Read more

கடிதம் எழுதிய எம்பி! அதிர்ச்சிக்குள்ளான குடியரசுத் தலைவர்!

கடிதம் எழுதிய எம்பி! அதிர்ச்சிக்குள்ளான குடியரசுத் தலைவர்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை சம்பந்தமாக குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதியின் எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது வணக்கத்திற்கு உரிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தங்களுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார்கள். அந்த ஏழு பேரின் வருத்தத்தை எடுத்துரைக்கவும், அவர்களுடைய விடுதலைக்கு ஏற்பாடு செய்யுவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே … Read more

விமர்சிப்பவர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும்! ஸ்டாலின் காட்டமான பேச்சு!

விமர்சிப்பவர்கள் தகுதியுடன் இருக்க வேண்டும்! ஸ்டாலின் காட்டமான பேச்சு!

என்னை விமர்சனம் விமர்சிப்பது பற்றி நான் கவலைப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெட்கி தலைகுனிந்து, பெயரோ, அல்லது முகவரியோ, தன்னைப்பற்றிய அடையாளம் எதையும் வெளியிட திராணியற்ற, சில திரைமறைவு தில்லுமுல்லு செய்யும் ஆட்களால், தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஓட்டப்படுகின்றன. சட்டப்படி அந்த போஸ்டர்களில் இருக்கவேண்டிய அர்ச்சகர் தன்னுடைய முகவரியும் இல்லை ஊழல் கொள்ளைகளில், ஈடுபடுபவர்கள் கொடுப்பவர்கள், வாங்கிக் கொள்வார்கள், என பெயரை புதைத்து வைத்து இருப்பார்கள் அல்லவா? … Read more