தொடங்கியது இந்தியா vs வங்கதேசம்.. முப்படை பீரங்கி ஹெலிகாப்டர் போர் பயிற்சி!! நடக்கப்போவது என்ன??
bangladesh: வங்கதேசம் தற்போது முப்படைய்களுடன் பயிற்சியை தொடங்கியுள்ளது போருக்கு தயாராகி வருகிறதா?? வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உள்நாட்டில் எழுந்த போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். மேலும் வங்கதேசத்தில் அவருக்கு அடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன் இந்திய மற்றும் வங்கதேசத்தின் இடையே நல்லுறவு இருந்து வந்த நிலையில் தற்போது உள்ள முகமது யூனுஷ் தலைமையில் உள்ள இடைக்கால அரசாங்கம் … Read more