இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !...

இலங்கையில் புதிதாக பதவி வகித்த அதிபரை விரட்டியடிக்க போராட்டக்காரர்கள் தீவிரம்?மாளிகை முழுவதும் இராணுவ படையினர் குவிப்பு !…   இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இதனால் அங்கு போர்க்களம் நடந்தது.இதைத்தொடர்ந்து இலங்கையின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே முறைப்படி பதவியேற்றார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் தங்களுடைய … Read more

விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு

விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு

விந்தணு தானம் செய்ய தயார்… எலான் மஸ்க்கின் 76 வயது தந்தை அறிவிப்பு எலான் மஸ்க்கின் தந்தை தன்னுடைய விந்தணுக்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கின் தந்தை … Read more

சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் … Read more

பாராட்டு மலையில் நனையும் பெரியார் பல்கலைக்கழக மாணவி! தங்க பதக்கம் வென்று சாதனை!யார் தெரியுமா..? 

Periyar University student soaking in praise hill! Gold medal winning record! Do you know who..?

பாராட்டு மலையில் நனையும் பெரியார் பல்கலைக்கழக மாணவி! தங்க பதக்கம் வென்று சாதனை!யார் தெரியுமா..? அகில இந்திய அளவிலான மகளிர் தடகள போட்டிகள் நடைபெற்றது . இதில் ஒடிசா மற்றும் புவனேஸ்வரம் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது நடைபெற்ற தடகளப் போட்டியில் பெரியார் பல்கலைக்கழக மாணவி வி.பவித்ரா கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அதேபோல் பெங்களூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியிலும் மாணவி பவித்ரா முதலிடம் பிடித்துள்ளார். சாதனை … Read more

எம்பிக்களின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே! மக்கள் ஆதரவு கிடைக்குமா?

எம்பிக்களின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே! மக்கள் ஆதரவு கிடைக்குமா?

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது அந்த நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து காணப்படாத பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள், விவசாய பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, அந்த நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் … Read more

இலங்கை வாழ் இந்தியர்களை எச்சரித்த இந்திய தூதரகம்!

இலங்கை வாழ் இந்தியர்களை எச்சரித்த இந்திய தூதரகம்!

இலங்கையில் விலைவாசி உயர்வு உணவு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை முடித்தவற்றைத் தொடர்ந்து கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இது பொதுமக்களை பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நிதி நெருக்கடியின் காரணமாக, உணவும் மற்றும் மருந்து அதோடு எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதி செய்யவோ அல்லது வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரையில் இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, அந்த நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு கரம் … Read more

இன்று புதிய அதிபர் தேர்தல்! எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

New presidential election today! People are protesting and protesting!

இன்று புதிய அதிபர் தேர்தல்! எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்! கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. மேலும் அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி … Read more

கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம்

கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம்

கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம் தரையில் கிடந்த பணத்தை எடுத்துக்கொண்டு திடீரென சுருண்டு விழுந்து இறந்துவிடுவேன் என்று நினைத்ததை பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ரெனீ பார்சன்ஸ் என்ற அமெரிக்க பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் ஒரு மாநாட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​தரையில் கிடந்த $1 நோட்டை எடுத்தவுடன் ரெனி உடனடியாக தரையில் விழுந்தார். அப்போது கணவர் ஜஸ்டினுடன் இருந்த அவர், … Read more

உலகளாவிய நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 52 கோடியை கடந்தது!

உலகளாவிய நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 52 கோடியை கடந்தது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று பரவல் முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரத்தில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த நோய் தொற்று பரவல் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையிலும், டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்து நோய் தொற்று பரவல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், … Read more

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம்

பில்கேட்ஸை முந்திய இந்திய பணக்காரர்.. நான்காம் இடத்துக்கு முன்னேற்றம் உலகப்பணக்காரர்கள் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கெட்ஸ் 12 முறை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்து வந்தவர். சமீபத்தில் அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் இருந்து சில பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இப்போது அவர் உலகப்பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் பில்கேட்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து … Read more