பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்!! போருக்கு தயாரான 15 ஆயிரம் தாலிபான்கள்!!
Pakistan: பாகிஸ்தான் எல்லையில் 15 ஆயிரம் தாலிபன்கள் குவிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம். ஆப்கானிஸ்தானில் தற்போது மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லை. முதன் முதலாக தலிபான்களுக்கு ஆதரவு கொடுத்தது பாகிஸ்தான் அரசு. இந்த நிலையில் சமீப காலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி எனும் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் மீது … Read more