ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி! உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா இன்று 28-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் … Read more

நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிவு! ஜப்பானில் அவசரநிலை ரத்து!

நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிவு! ஜப்பானில் அவசரநிலை ரத்து!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் பரவி மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோய் தொற்றுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றன.மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 2019ஆம் ஆண்டு இந்த நோய் தொற்று பரவ தொடங்கினாலும் உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் வருடம் இந்த நோய்த்தொற்று … Read more

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது!

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது!

கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போருக்கான காரணம் என்னவென்றால், நேச நாடுகள் பட்டியலில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போரை ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.27 நாட்களாக இந்த போர் தொடர்ந்து வருகிறது இந்தப் போர் காரணமாக, உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து வருகிறது. மேலும் உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அதோடு உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட இரு நாடுகளுமே தன்னுடைய ராணுவ … Read more

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைன் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது.பலவிதமான கட்டிடங்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டிருக்கின்றன.பல முக்கிய நகரங்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 27வது நாளாக தொடர்ந்து வருகின்ற சூழ்நிலையில், இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நிலைமை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இந்திய பிரதமர் … Read more

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

ஒமைக்ரானை விட வேகமாக பரவும் வைரஸ்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!! சீனாவில் முதன்முதலாக பரவத் தொடங்கி அதன் பிறகு உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில், அதன் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு பரவியது. இருப்பினும் … Read more

நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!!

நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!!

நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்! தொடங்கிய முன்பதிவு!! சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா பரவலின் பாதிப்பை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன. இதையடுத்து, கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் பலக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. அதன் பலனாக கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. … Read more

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் மூன்று வாரங்களை கடந்தும் இன்று 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த ரஷிய படைகள், தற்போது பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகள் … Read more

பயந்தாங்கொள்ளி நேச நாடுகள்! உக்ரைன் அதிபர் விளாசல்!

பயந்தாங்கொள்ளி நேச நாடுகள்! உக்ரைன் அதிபர் விளாசல்!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24 ஆம் தேதி திடீரென்று அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இதனால் உக்ரைன் கடுமையான பாதிப்பை சந்தித்தது, அதோடு அந்த நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன.மேலும் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பல்வேறு நகரங்களை உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து மீட்டு வருகின்றனர். அத்துடன் இந்தப் போரை நிறுத்திவிட்டு சமாதான பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா, … Read more

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த நோய்த்தொற்று பரவல்! பொழுதுபோக்கு பூங்கா மூடல்!

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த நோய்த்தொற்று பரவல்! பொழுதுபோக்கு பூங்கா மூடல்!

அமெரிக்காவை சார்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமானது என்று சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் சீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சீனாவில் 2 வருடங்களுக்கு பிறகு நோய் தொற்று பரவும் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து அங்கே பல்வேறு நகரங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது ஆகவே சீனாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. … Read more

சீன விமானத்தில் திடீர் விபத்து! மீட்புப் பணிகள் தாமதம்!

சீன விமானத்தில் திடீர் விபத்து! மீட்புப் பணிகள் தாமதம்!

வீடியோ சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்த நாட்டின் குன்மிங் நகரிலிருந்து வுஜோ நகருக்கு நேற்று பயணமான போது விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தில் ஒட்டுமொத்தமாக 133 பயணிகள் இருந்ததாக முதலில் தகவல் கிடைத்தது. தற்சமயம் அந்த விமானத்தில் 123 பயணிகள் மற்றும் 9 விமானிகள் உட்பட 132 பேர் இருந்ததாக சீன விமானப் போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது. குவாங்சி மாகாணத்திலிருக்கின்ற மலைப்பகுதியின் மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் … Read more