ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு குழு கூட்டம்! உக்ரைன் ரஷ்யா சமரசப் பேச்சுவார்த்தை அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்- இந்தியா!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 4 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய படை பலம் கொண்ட ரஷ்ய ராணுவத்தின் உக்ரைன் ராணுவம் வெறும் 11 லட்சம் ராணுவ வீரர்களை கொண்டு சமாளித்து வருகிறது. இந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. உக்ரைன் சார்பாக இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டு ரஷ்யாவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டுமென … Read more