இந்த நிலைமை எந்த நாட்டிற்கு வரக்கூடாது!! பசியால் பலியான 67 உயிர்கள்!!

67 people have died in a stampede while trying to buy food in Nigeria

Nigeria : நைஜீரியா நாட்டில் 67 பேர் உணவு  வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருக்கிறார்கள். ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக  நைஜீரியா இருக்கிறது.  இந்த நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அந்த நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு  மக்கள் பட்டினியால்  கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்  கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விழாக்கள் வருவதால் அன் நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்காக கிறிஸ்தவ மதத்தினர் ஏற்பாடுகள் … Read more

போதும் போரை முடிச்சுக்கலாம்..முடிவுக்கு வரும் ரஷ்யா உக்ரைன் போர்!! புதினின் புதிய கருத்துக்கள்!!

Ending Russia-Ukraine War

Russia: நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் தற்போது முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது பற்றி புதன் கூறியது என்ன?? ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில காலங்களாகவே நடைபெற்று வருகின்றன. ரஷ்ய அதிபர் புதின் தற்போது ரஷ்யம் மற்றும் உக்ரைன் இடையிலான போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரானது தற்போது தொடங்கியது அல்ல 2022 … Read more

எந்த நிபந்தனையும் வேண்டாம்!! அமெரிக்காவிடம் அடிபணிந்த ரஷ்யா!!

Russian President Putin announced that no conditions are necessary for a ceasefire agreement with Ukraine

America: உக்ரைன் நாட்டுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய எந்தவித நிபந்தனையும் தேவையில்லை ரஷ்யா அதிபர் புதின் அறிவிப்பு. உக்ரைன் நாடு சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு உக்ரைன் ரஷ்யாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சுதந்திரம் பெற்றது. உக்ரைன் நோட்டா உறுப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் போரை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்க போர் ஆயுதம் மற்றும் இராணுவ வீரர்களை … Read more

இந்தியாவை  மிரட்டும் வங்கதேசம்!! எல்லையில் பறக்கும் உளவு ட்ரோன்கள் அடுத்து நடக்கபோகும் பேராபத்து!!

Recently there has been a trend of conflict between India and Bangladesh

india: சமீப காலமாக இந்தியாவிற்கு வங்காள தேச நாட்டிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எப்படி பிரிந்ததோ அதே போல் வங்க தேசம் பிரிந்தது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வும் முஸ்லிம் மதத்தினர் பெருபான்மையினராகவும் இருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தினால்  தற்போதைய வங்க தேசத்தில் இடைக்கால  ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் இருக்கிறார். இந்த இட ஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக … Read more

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா??  40 வருஷம் சிறையில்..வெளியே விடாத நிறுவனம்!!

40 years in prison

ஆப்பிரிக்கா: ஒரு கொரில்லா 40 ஆண்டுகளாக சிறையில் உள்ளது. வெளியே விடாமல் இருக்கும் மிருககாட்சி நிறுவனம். மனித இனங்களைப் போலவே கொரில்லாவும் கூட்டமாக வாழக்கூடிய ஒன்று. இதன் பிறப்பிடமாக ஆப்பிரிக்கா உள்ள நிலையில் புவா நெய் என்ற கொரில்லா மட்டும் 40 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறது. அந்த வகையில் பாங்க் காக் மிருக காட்சி சாலையில் மூன்று வயதிலிருந்து தற்பொழுது வரை கூண்டுக்குள்ளேயே வைத்துள்ளனர். இதனை விடுவிக்க பாங்க் காக் பகுதியில் மிகப்பெரிய குடும்பமான செர்ம்சிரிமோங்களின் குடும்பத்தினர் … Read more

என்ன இது அநியாயம்..12 முறை திருமணம் செய்த ஒரே தம்பதி!! நடந்தேறிய வினோத சம்பவம்!!

The only couple married 12 times

ஆஸ்திரேலியா :  உதவி தொகை பெறுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பதினர் இதுவரை 12 முறை மீண்டும் மீண்டும் திருமணம். ஒருவர் பலரை திருமணம் செய்வதுதான் பார்த்துள்ளோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் மிகவும் வித்தியாசமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அரசு கொடுக்கும் உதவித்தொகைக்காக ஒரே நபரை கிட்டத்தட்ட 12 முறை திருமணம் செய்த அம்பலம் வெளியாகி உள்ளது. ஒரு தம்பதியினர் விவாகரத்து பெருகின்றனர் என்றால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று அர்த்தம். ஆனால் இங்கு அப்படி இல்லை, பணத்தைக் குறிக்கோளாக … Read more

தொடர் விடுமுறை காரணமாக பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!!

Multiplied air fares due to frequent vacations

சென்னை: விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை வர உள்ளதால் விமானங்களில் முன்பதிவு அதிகரிக்கும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற உள்நாட்டு விமானங்கள் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய சர்வதேச விமானங்களில் டிக்கட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து உள்ளன. சென்னை மதுரையிடையே வழக்கமாக 4,300 ரூபாயாக இருந்த கட்டணம்  தற்போது 17,795 ரூபாய்  அதிகரித்துள்ளது. சென்னை – திருச்சிக்கான கட்டணம் 14,387 ரூபாயாகவும், சென்னை – கோவை கட்டணம் … Read more

மீண்டும் சேதப்படுத்தும் கோவில் சிலைகள்!! வங்கதேசத்தில் நடப்பது என்ன?

Again damaging temple idols!! What is happening in Bangladesh?

வங்கதேசம்: வங்கதேசத்தின்  அரசுக்கு எதிரான மாணவர்கள்  போராட்டம் கடந்த  ஜூலை மாதம் முதல் நடத்தி வந்தனர். அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்த போரட்டத்தின் எதிரொலியாக ஆகஸ்ட் 5-ம் தேதி  தனது பதவியை ராஜினாமா செய்த நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இதை அடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யுனுஸ்  தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. பங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல இடங்களில் … Read more

சவுதி அரேபியாவுக்கு அடித்த ஜாக்பாட்!! பூமிக்கடியில் கிடைத்த தங்கத்தை விட மதிப்பு மிகுந்த பொருள்!!

Saudi Arabia: சவுதி அரேபியா நாட்டில் லித்தியம் தனிமம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலைவன நாடுகளில் ஒன்றாக இருக்கும் சவுதி அரேபியா தற்போது உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு, காரணம் அந்த நாட்டில் நிறைந்து இருக்கும் எண்ணெய் வளங்கள் தான். சவுதி அரேபியா உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய்  ஏற்றுமதி செய்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற … Read more

முடிஞ்சா மோதி பாரு.. அமெரிக்காவுக்கு சவால் விடும் ரஷ்யா!! டிரம்ப் பதிலடி என்ன? 

Russia to challenge America

 russia : அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் ரஷ்ய அதிபர் புடின். இன்றைய ரஷ்யாவின் செய்தியாளர்கள் நேர்காணலில் அதிபர் புதின் கூறியது. ரஷ்யா புதிய வகை ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை உலகின் மிக ஆபத்தான ஏவுகணை மற்றும் வேகமாக சென்று இலக்குகளை அழிக்கும் ஏவுகணை ரஷ்யா தயாரித்து உள்ளது. இதனை தடுக்கும் அளவிற்கு அமெரிக்காவிடம் இருக்கும்  ஏர் டிபன்ஸ் இல்லை. முடிந்தால் உங்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த  ஏர் டிபன்ஸ் கொண்டு வந்து பயன்படுத்தி பாருங்கள் எங்களுடைய … Read more