வருடத்தில் பாரம்பரிய மாதம் இதுதான்! அமெரிக்க மக்கள் திடீர் அறிவிப்பு!

This is the traditional month of the year! Sudden announcement by the American people!

வருடத்தில் பாரம்பரிய மாதம் இதுதான்! அமெரிக்க மக்கள் திடீர் அறிவிப்பு! இந்துக்கள் என்றாலே பொதுவாக சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறிப் போய்தான் இருப்பார்கள். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பல சம்பிரதாயங்கள் பின்பற்றினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும், அவர்களுக்கு தகுந்த மாதிரியும் செய்து வைத்து இருப்பார்கள். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் சில இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபா் மாதத்தில்தான் எப்போதுமே பொதுவாக நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, மற்றும் தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகளை உலகம் முழுவதும் … Read more

கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்!

More data needed to allow coxsackie! World Health Center in addition to asking!

கோவக்சினை அனுமதிக்க இன்னும் தரவுகள் தேவை! கூடுதலாக கேட்கும் உலக சுகாதார மையம்! இந்தியாவில் கொரோனா காலத்தில் மக்கள் பெரும் தொற்றுக்கு ஆளாகி மிகவும் பாதிப்பை சந்தித்தனர்.மேலும் அதன் காரணமாக பலர் உயிர் இழந்தனர். எனவே அதை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பல செயல் படுத்தப்பட்டன. அரசும் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசிகளை அமல்படுத்தியது. பல தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாலும் இன்னும் கொவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதலில் மக்கள் ஊசி போடா … Read more

கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

  கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கையான எதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்திருக்கும் கொரோனா வைரசிற்கு எதிராக இன்றளவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதையளவில், பைசர் – பயான்டெக் மருந்து உலகளவில் பிரபலாக உள்ளது. இச்சூழ்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளால் ஆர் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில், ‘ஏஇசட்டி-7442’ (AZD7442) என்கிற புதிய வகை எதிர்ப்பு சக்தி … Read more

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்!

300% increased hate comments on social networking sites due to violent incidents! Facebook in shock!

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்! தற்போது இணையத்தை பயன்படுத்தாத ஆள் என்று யாருமே இல்லை. சிறு குழந்தை முதல் கல்வி அறிவு உள்ள முதியோர் வரை என அனைவரும் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக நடைமுறையில் மாறி விட்டது. கணவன் மனைவி இடையேயும், நண்பர்கள் இடையேயும், குடும்பத்தார் இடையேயும் அன்பையும், வெறுப்பையும் சம்பாதிக்க இது மிகவும் உதவுகிறது. அதே போல் ஒரே வீட்டில் இருந்தாலும் நாம் இதன் … Read more

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் மனைவி பகிரங்க புகார்!

Death threat to family! Wife of Narcotics Division officer complains publicly!

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் மனைவி பகிரங்க புகார்! கடந்த மாதம் 2-ந் தேதி மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பல் ஒன்றில்  போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இருந்தது குறிப்பிடத் தக்கது. அவர் உள்ளிட்ட சிலரும் போதைப்பொருள் பயன்படுத்தியது ஆதாரத்தோடு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது … Read more

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! 

Warning to Indian people! Here is the next new type of corona virus!

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! கொரோனா தொற்றானது தற்போதுதான் முடிவுற்ற மக்கள் தங்கள் பழைய நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.மேலும் மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் தடுப்பூசி செளுத்திக்கொள்ளவும் முன் வந்துள்ளனர்.இதுவரை கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என அனைத்தையும் கடந்த நிலையில் நிலையில் தற்பொழுது புதிய வகை கொரோனா  வைரஸ் உருவாகியுள்ளது.குறிப்பாக இந்தியாவில் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஏ ஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் என்று கூறுகின்றனர். … Read more

பிரபல நாட்டு வழிபாட்டு தளத்தில் பயங்கர துப்பாக்கி சூடு! 18 பேர் பலி!

Terrible shooting at a popular country place of worship! 18 killed!

பிரபல நாட்டு வழிபாட்டு தளத்தில் பயங்கர துப்பாக்கி சூடு! 18 பேர் பலி! மேற்கு ஆப்பிரிக்க நாகளில் ஒன்றுதான் நைஜீரியா. இந்த நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நேரங்களில் மனித வெடிகுண்டுகளாகவும், சில நேரங்களில் பல இடர்பாடுகளையும் மக்களுக்கு செய்து வருகின்றனர். இதில் பலர் … Read more

இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு!

Vaccination is mandatory for children of this age! Government Order of Action!

இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு … Read more

ஆளுநரை அடித்த மர்ம நபர்!

ஆளுநரை அடித்த மர்ம நபர்!

  பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டிருந்த ஆளுநரை மர்ம நபர் ஒருவர் மேடையில் ஏறி கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரானில், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம் பதியேற்பு விழாவில் பேசிக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி அவரது கன்னத்தில் பளார் என்று அடித்து சண்டையிட ஆரம்பித்தார். உடனடியாக அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த … Read more

200 பேரை நிர்வாணமாக நிற்க வைத்த போட்டோ கலைஞர்!

200 பேரை நிர்வாணமாக நிற்க வைத்த போட்டோ கலைஞர்!

நியூயார்க்கை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் ஆண்கள், பெண்கள் என 200 பேரை நிர்வாணமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து இருக்கிறார். இது பல தரப்பினரிடையே தற்போது சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பி உள்ளது. பருவ நிலை மாற்றங்களால் சுற்றுசூழலில் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர்கள் பலரும் இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் புவி வெப்பமயமாதலை தடுக்க ஆலோசனைகள் நடடத்துகின்றன. டெட் சீ எனப்படும் உப்புக்கடல் பருவநிலை மாற்றத்தால் பரப்பளவில் … Read more