இஸ்ரேல் போலீசார் செய்த செயல்! வன்மையாக கண்டித்த பாலஸ்தீன அரசு!

The action of the Israeli police! Palestinian government strongly condemned!

இஸ்ரேல் போலீசார் செய்த செயல்! வன்மையாக கண்டித்த பாலஸ்தீன அரசு! சர்ச்சைக்குரிய பகுதிகளான மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரங்கள் எங்களுக்கு தான் சொந்தம் என்பதில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இரண்டு நாடுகளும் மிகவும் பிடிவாதமாக இருக்கின்றன. அதற்காக அந்த நாடுகளுக்கு இடையில் அடிக்கடி கடுமையான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. மேற்கு கரைப் பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் உள்ள பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் போது நிகழும் வன்முறைகளில் இஸ்ரேல் ராணுவ … Read more

ஆப்கானிஸ்தான் விவகாரம்! மவுனம் கலைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஆப்கானிஸ்தான் விவகாரம்! மவுனம் கலைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அந்த நாடு முழுவதையும் தலிபான் பயங்கரவாத இயக்கம் கைப்பற்றி இருக்கின்ற சூழலில் அதன் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் எதிரொலித்து வருகிறது.2001ஆம் ஆண்டு அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானில் அடைக்கலம் கொடுத்த சூழலில் அவரை கொன்று தாலிபான்களை ஒடுக்கியது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவம் 20 ஆண்டுகள் சென்ற நிலையில் இன்று அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகள் தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த … Read more

தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்!

What talibans doing things to women in afghanistan,shocking report

தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்! தாலிபான்கள் சில நாட்களாகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தனர்.மேலும் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றியும் விட்டனர்.அந்நாட்டு மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆப்கன் குடிமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஞாயிறன்று ஆப்கன் மக்கள்,அரசியல்வாதிகள்,இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் விமானம் மூலம் இந்தியாவின் … Read more

காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

All flights cancelled in kabul because of crisis

காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி! தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி அங்கு பதற்றம் நிலவவுது நாம் அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் போர் இத்துடன் நிறுத்தப்படுவதாக தாலிபான் அமைப்பு அற்றிவிதுள்ளது.தாலிபான் இனி அங்கு ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமானங்கள் மூலம் பொது மக்கள்,அரசியல்வாதிகள்,தூதுவர்கள் வேறு நாட்டுக்கு கிளம்பி வருகின்றனர். இனிமேலும் ஆப்கானிஸ்தானில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முடிவெடுத்து எல்லோரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.மேலும் காபூலில் மக்கள் … Read more

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு?

China tells action against Taliban Expect to accept?

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு? ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான்கள் முன்னேறி வந்தனர். அதிலும் தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினர்.இந்நிலையில் தலைநகர் காபூலிலையும் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே தாக்குதல் நடத்திய நிலையில், தலீபான்கள் வெற்றி அடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் அஷ்ரப் … Read more

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி இருக்கின்ற தாலிபான் அமைப்பு அந்த நாட்டிற்கு புதிய பெயரை வைக்க முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என பெயரிடப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. புதிய அரசு பதவியேற்றவுடன் முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே தாலிபான்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகளின் இருக்காது என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள். ஆகவே மற்ற நாடுகளைப் போல பல தொடர்புகள் இருக்கலாம் … Read more

ஆப்கன் விமான நிலையத்தில் உயிரிழந்த 5 நபர்கள்! காரணம் என்ன?

5 killed in Afghan airport What is the reason?

ஆப்கன் விமான நிலையத்தில் உயிரிழந்த 5 நபர்கள்! காரணம் என்ன? ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டது. நேற்று இரவு முதலே  காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், தங்களது சொந்த நாடுகளுக்குத் செல்ல திரண்டனர். அதே போல் விமானங்களில் ஏறுவதற்காகவும் ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் போட்டி போட்டு முந்திக்கொண்டு கூடியதால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. உங்களுக்கு தெரியுமல்லவா அப்படி நடக்கும்போது என்னவெல்லாம் நடக்குமென்று இதையடுத்து காபூல் விமான நிலையத்தை இருந்த அமெரிக்க படையினர் … Read more

அலறும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! இனி அவர்களின் நிலை என்ன?

Afghan women pandemic on crisis

அலறும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! இனி அவர்களின் நிலை என்ன? விமானத்தில் டெல்லிக்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்,வீடு திரும்பும் மக்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருந்தனர்.ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினர். ஞாயிற்றுக்கிழமை மாலை,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஏஐ 244 டெல்லியில் தரையிறங்கியது.அவர்களில் ஒரு பெண் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விரக்தியை வெளிப்படுத்தினார் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களிடம் … Read more

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்!

Kabul airport shooting People of the shocked world!

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலீபான்களில் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியது. அதன் காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பல நாடுகளும் தன் தாய் நாட்டு மக்களை வெளியேறவும் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ஆப்கனின் மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து  மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றும் விதமாக விமான நிலையங்களுக்கு சென்று தப்பவே நினைப்பது குறிப்பிடத் … Read more

தாலிபான்கள் முக்கிய அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பதற்றம்!

Talibans statement about afghanistan crisis

தாலிபான்கள் முக்கிய அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பதற்றம்! ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த சில நாட்களாக போர் நடத்தி வருகின்றனர்.ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவர்கள் சில நாட்களிலேயே பெரும்பகுதியை கைப்பற்றி ஆப்கானிஸ்தானை அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர்.இதனிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி பதற்றத்தின் காரணமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.வெளிநாட்டு தூதரகங்களும் போர் காரணமாக மூடி விட்டனர்.ஒரு சில … Read more