விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!!

Accumulating international support for the struggle of the farmers! Increasing pressure on the central government !!

விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!! தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டமானது  4 மாதங்களை தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலக்கட்டப் பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற போதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, மியா கலிஃபா, கிரெட்டா தன்பெர்க் என  பல  சர்வதேச பிரபலங்கள் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!! திவிரமடந்து வரும் கொரோனா வைரஸ்!! முடிவை எதிர்நோக்கும் மக்கள்!!

Plan to implement full curfew again !! Corona virus on the rise !! People looking forward to the end !!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!! முடிவை எதிர்நோக்கும் மக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய … Read more

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! 

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! 

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்ற உண்மையை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகை அன்று ஆதாரத்துடன் நிருபிக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. வெங்கடாசலபதி குடியிருக்கும் சேஷாச்சலா மலைத்தொடரில் 7 மலைகள் அமைந்துள்ளது. சேஷாத்ரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷாபாத்ரி, நாரயனாத்ரி, வெங்கடாபாத்திரி என 7 மலைத் தொடர்கள் உள்ளன. இதனால் தான் திருப்பதியை சப்தகிரி மலை என்றும் … Read more

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்!

India came in second! Corona increasing day by day!

கொரோனாவால் தொடர் உயிரிழப்புகள்! அதிர்ச்சியில் மக்கள்! சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா தொற்று,மக்களை இன்றளவும் விடாது துரத்தி வருகிறது.அந்தவகையில் தற்போது அதிக கொரோனா பாதித்துள்ள நாடக முதலில் அமெரிக்காவும்,இரண்டாவது இடத்தில் பிரேசிலும்,மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.நான்காவது இடமாக பிரான்ஸ் உள்ளது.ஆனால் ஆரம்பித்த  நாட்டின் பாதிப்பு அதவாது சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.அது பரப்பிய மற்ற நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் குறையாமல் இன்றளவும் அதிகரித்து தான் வருகிறது. அந்தவகையில் நமது இந்தியாவில் கடந்த ஓர் நாளில் … Read more

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!

Police fined PM for not following Corona rules! Country people in shock!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்! கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது. கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது. நமது இந்தியாவில் நேற்று நம் பிரதமர் நரேந்திரமோடி தொற்று அதிகம் … Read more

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்!

new-technique-to-control-corona-in-brazil-they-say-this-is-the-hands-of-god

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்திலும் அதி வேகமாக தற்போதும் பரவி வரத்தான் செய்கிறது.முதலில் இத்தொற்று சீனாவில் ஆரம்பித்து அப்படியே அனைத்து நாடுகளுக்கு தொற்றி வந்தது.அந்தவகையில் தற்போது முதல் இடத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது. அந்தவகையில் தற்போதும் கொரோனா தொற்றிலிருந்து மீளாத நாடக … Read more

இந்தியர்கள் இந்த நாட்டுக்கு செல்ல முடியாது! நோ வே போட்ட வெளிநாட்டு அரசாங்கம்!

Foreign government puts no way for Indians to come to this country! Passengers in shock!

இந்தியர்கள் இந்த நாட்டுக்கு செல்ல முடியாது! நோ வே போட்ட வெளிநாட்டு அரசாங்கம்! இந்தியாவில் தற்போது கரோனா தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,736 ஆக உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வின் 2வது மற்றும் 3வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி பல கட்சி வேட்பாளர்கள் மற்றும் நடிகை நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், … Read more

மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்!

Corona that continues to buy humans! People in panic!

மனிதர்களை தொடர்ந்து காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்! ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து  மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். அதனால் இந்த தொற்று … Read more

உயிரை காணிக்கையாகக் கேட்கும் கொரோனா தடுப்பூசி!! உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்!!

The corona vaccine that predicts life !! The public in extreme fear !!

உயிரை காணிக்கையாகக் கேட்கும் கொரோனா தடுப்பூசி!! உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் 1 வருடம் கடந்து தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக … Read more

மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

People who will be pushed back into extreme poverty! Shocking information published in the study!

மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இந்தியாவின் 2021 பொருளாதார உற்பத்தியானது 2019 ஆம் ஆண்டை விட மிக குறைவாகவே இருக்கும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது மக்கள் கொரோனா தொற்று காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்களின் வேலைவாய்புகள் முடங்கி கிடந்தனர்.இதனால் இந்தியா அதிக அளவு … Read more