சூறாவளியால் சுழன்ற மக்களின் வாழ்க்கை – சுக்குநூறாக உடைந்த வீடுகள்

சூறாவளியால் சுழன்ற மக்களின் வாழ்க்கை - சுக்குநூறாக உடைந்த வீடுகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வீடுகள் அனைத்தும் சிதைந்துள்ளன. அங்கு அதிகமாக பனிப்பொழிவும், குளிரும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலோர மக்களுக்கு இதில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கடலோர மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது? இந்த சூறாவளி பாதிப்பினால் மேலும் 10 பேர் மிகுந்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி மையங்கள் அனைத்தும் விரைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசு கடலோர மக்கள் … Read more

மனதை மயங்க வைக்கும் மஞ்சள்நிற பென்குயின்- வைரலாகும் புகைப்படம்!

மனதை மயங்க வைக்கும் மஞ்சள்நிற பென்குயின்- வைரலாகும் புகைப்படம்!

பென்குயின் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது, வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறத்தில், அழகாக அசைந்தாடி நடந்து வரும் ஒரு அழகிய பறவை தான். இது பெரும்பாலும் பனிப்பிரதேசங்களிலேயே அதிகமாக காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விருப்பமான பறவை என்றும் கூறலாம். ஆவணப்படங்கள் எடுக்கும் ஒரு புகைப்பட ஆய்வாளர் ஒருவர், அண்டார்டிகா நாட்டில் உள்ள தெற்கு ஜார்ஜியா என்றழைக்கப்படும் கடல் பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு … Read more

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Uber Driver Case Judgement in England

உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு   இங்கிலாந்தில் உபர் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு சம்பளம், வார விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என இங்கிலாந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அவர்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அவர்களுக்கு சம்பளம், விடுமுறை வழங்கஃ வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உபர் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு செய்திருந்தது.  வழக்கு … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்பு மோதல் வீடியோவை வெளியிட்ட சீனா! பின்னணி என்ன?

galwan valley clash

லடாக் மாநிலம் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள போங்காங் ஆற்றில் கடந்த ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அந்நாட்டு அரசு மறுத்து வந்தது.   இந்நிலையில், முதல்முறையாக கல்வான் மோதல் குறித்து வாய் திறந்துள்ள சீன அரசு, கட்டளைத் தளபதி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. மேலும், மோதல் நடைபெற்ற வீடியோ … Read more

எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் செயலை கண்ட மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!

எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணின் செயலை கண்ட மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!

எகிப்து நாட்டில் ஒரு இளம்பெண் செய்கின்ற செயல் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த இளம்பெண்ணிற்கு செவித்திறன் குறைபாடு இருக்கிறது என்பது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், இப்பெண்ணிடம் அக்குறைபாட்டை மறைக்கும் சக்தி இருக்கிறது எனவே கூறலாம். இந்தப் பெண்ணின் பெயர் ‘ஹாகர் காமல்’. இந்த பெண்ணிற்கு தனது சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீதும் நடிப்பின் மீதும் பற்று இருந்ததாம். இந்தப் பெண் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுகிறாள். அதாவது இந்தப் பெண் நடனத்திலும், நடிப்பிலும் … Read more

செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் – நாசாவின் புது முயற்சி!

செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் - நாசாவின் புது முயற்சி!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஏழு மாதங்களுக்கு முன்பு பெர்சிவரன்ஸ் என்கின்ற விண்கலத்தை விண்ணில் பாய்ச்சி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கோளை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தோடு அனுப்பப்பட்டதாகவும். பாராசூட் வாயிலாக ‘பெர்சிவரன்ஸ்’ விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜெஸ்சீரோ கிரேட்டர் என்கின்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இச்சூழ்நிலையில் விண்வெளி ஆராய்ச்சிகளின் வரலாற்றில் இல்லாதவகையில், முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டரை பறக்க விடுவதற்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது. ஆம். ஒரு கிலோ 80 … Read more

ஆமைகளுக்கும் அடைக்கலம் கொடுத்த அமெரிக்கர்கள்!

ஆமைகளுக்கும் அடைக்கலம் கொடுத்த அமெரிக்கர்கள்!

தற்போது அமெரிக்காவில் பல முக்கிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிபொழிவினால் சமீபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு குளிர்காற்று அதிவேகமாக வீசி வருகிறது. இச்சூழ்நிலையில் விலங்கினத்தின் மேல் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் கருணை காட்டி வருவது பாராட்டுக்குரியதாகும். இவர்களின் இச்செயலை கண்டு பல நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் என்கின்ற முக்கிய பகுதியில் உறையவைக்கும் அளவிற்கு பனிப்பொழிவு … Read more

அமெரிக்கா – கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடனின் புதிய அறிவிப்பு!

அமெரிக்கா - கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடனின் புதிய அறிவிப்பு!

தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸை எதிர்த்து தடுப்பூசி போடுவதில் அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு மக்களும் இந்த தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் அவர்கள் கூறியதாவது : “வருகின்ற ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை மக்கள் அனைவரும் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அமெரிக்காவை சேர்ந்த 60 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான டோஸ்கள் இருப்பு … Read more

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் தரையிறங்கியது – நாசா

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் தரையிறங்கியது - நாசா

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சமீபத்தில் செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. தற்போது அந்த விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் வெளிப்பகுதியில் தரையிறங்கி உள்ளது. அதாவது இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து உள்ளதா என்றும், அதற்கான சுவடுகள் ஏதும் அங்கு இருக்கிறதா என்றும், எதிர்காலத்தில் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா என்றவை போன்ற பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது நாசா. இந்த பெர்சிவரன்ஸ் … Read more

ஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பதட்டத்தில் மக்கள்!

ஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பதட்டத்தில் மக்கள்!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு சில முக்கிய பகுதிகளில், கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக ஜப்பானின் இட்டோகாவா என்ற பெருநகரில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலர் கைகளில் குடை விரித்தவாறு நடந்து செல்கின்றனர். இதனால் தற்போது ஜப்பான் நாட்டில் … Read more