தொடங்கியது மூன்றாம் உலகப் போர்!! உண்மை உடைத்து உக்ரைன் ராணுவ அதிகாரி!!
ukraine: ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு பின் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாம் உலக போர் தொடங்கியதாக கூறிய உக்ரைன் ராணுவ அதிகாரி. உக்ரைன் முன்னாள் ராணுவ அதிகாரி தளபதி வலேரி ஜலுஷ்னி மூன்றாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார். உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு அடுத்ததாக அமெரிக்கா வடகொரியா, ஈரான், சீனா நாடுகளின் ஆகிய நாடுகளில் தலையீட்டை சுட்டிக்காட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் … Read more