இந்தியா பாகிஸ்தான் போர்.. Full சப்போர்ட் செய்ய தயார்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு!!

india-pakistan-war-ready-to-full-support-us-president-trumps-action-speech

India Pakistan: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலினால் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்ப கட்டத்தில் சிந்து நீர் துண்டிப்பு உள்ளிட்டவைகளுக்கு தடை போட்டது. பின்பு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் என்பதை கையில் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லையொட்டி தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்த முகாம்கள் உள்ளிட்டவை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலலானது நள்ளிரவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம்களை … Read more

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் பின்னணியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 8) பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான தகவல்களை பகிர்ந்தார். இந்த நடவடிக்கையின் போது, ஜெய்ஷ்-ஈ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகளின் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்கள் மற்றும் … Read more

பெரும் சிக்கலில் மாட்டிப்பீங்க திருந்திக்கோங்க.. பாகிஸ்தானை எச்சரித்த ஐ.நா!!

UN has warned Pakistan that it will get you into big trouble..

India Pakistan: காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கொந்தளிப்பில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக எல்லையில் போர் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப கட்ட தாக்குதலில் பாகிஸ்தான் இதில் எனக்கு சம்பந்தமில்லை என தெரிவித்திருந்தது. ஆனால் அதனை யாரும் நம்பவில்லை. இது ரீதியாக ஐநா-வில் விவாதம் நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் தற்போது நடத்திய தாக்குதலுக்கு சம்பந்தமில்லை என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதேபோல நடைபெற்ற தாக்குதலில் ஷல்கர்- ஏ- தொய்யா என்ற தீவிரவாத … Read more

#Breaking: போர் உச்சத்தில் இந்தியா பாகிஸ்தான்.. எல்லாரும் இந்த தேதியில் தயாரா இருங்கள்!!

#Breaking: India Pakistan at peak of war.. Everyone be ready on this date!!

Pahalgam Attack: ஜம்முவில் நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதலால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு செல்லும் தண்ணீரை தடுப்பது உள்ளிட்டவைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை செய்துள்ளது. குறிப்பாக இந்த ஏவுகணை ஆனது 120 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுக்கலாம் … Read more

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டையும் (LoC), சர்வதேச எல்லையையும் (IB) தாண்டி சிஜ்ஃபயர் உடன்பாட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 29-ஆம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு ராணுவ இயக்குநர்களும் (DGMOs) ஹாட்லைன் மூலம் பேசினர். அந்த பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சிஜ்ஃபயர் உடன்பாடுகளை … Read more

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் தடையா?!.. அதிகாரிகள் ஆலோசனை!…

pakistan

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

ராணுவத்தில் இருந்து வெளியேறும் வீரர்கள்!. அதிர்ச்சியில் பாகிஸ்தான் அரசு…

pakistan

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் வணிக சமூகத்தில் கடுமையான எதிர்வினை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கமான கான்ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடர்ஸ் (CAIT) பாகிஸ்தானுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் முற்றிலும் துண்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, 2025 ஏப்ரல் 27 அன்று புவனேஸ்வரில் நடைபெற்ற CAIT இன் இரண்டு நாள் தேசிய ஆட்சி மன்றக் கூட்டத்தில், 26 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட … Read more

பகல்ஹாம் தாக்குதல்!.. விசாரணைக்கு நாங்கள் தயார்!. இறங்கி வந்த பாகிஸ்தான்!…

pakistan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக உலர்ந்த பழம் முதல் கல் உப்பு வரை பல பொருட்கள் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு … Read more